Blog

-பிரம்மராட்சசி- ( Thanks tp Thanimam) ராட்சசி- சிவகாமி கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றாயா?சிவகாமி – ஆம் சொல்.ராட்சசி – மல்லன் ராஜ்ஜியத்தில் யுத்தங்கள் தீர்ந்து அமைதி ஆட்சி என்று கேள்விப்பட்டேன் உண்மையா?சிவகாமி – ம் அப்படித்தான் பேசிக்கொள்கின்றார்கள். ஆனாலும்.. ராட்சசி- ஆனாலும்?! இந்த …

Read More

நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு

எஸ். சுஜாதா – நன்றி தி. இந்து தெருவில் நடந்து சென்ற 25 வயதுப் பெண்ணை ராணுவ வீரர்கள் இழுத்துச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள். அந்தக் கொடூர நிகழ்வைக் கேள்விப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் நிலைகுலைந்து போனார். குற்றவாளிகளைச் சும்மா விடக்கூடாது …

Read More

பீமாயணம்

Thanks to -maattru.com கடந்த இருமாதங்களின் முன்னர் சென்னை பனுவல் புத்தக அரங்கில் சமூக நீதிக்கானவாரம் என்ற தலைப்பில் நூலறிமுகக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதில் காலச்சுவடு பதிப்பகம் சிறுவர்களுக்காக வெளியிட்ட பீமாயணம் நூல் குறித்துப் பேச நான் விரும்பினேன். பீமாயணத்தைப்பற்றி …

Read More

அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு (அவா)

தகவல் எஸ்,எம்.பாத்திமாபாஹிரா (அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு ) அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பானது பெண்கள் ஊடான சமூக மறுமலர்ச்சி என்ற தூர நோக்கினை அடைந்து கொள்வதற்காக 1997ம் ஆண்டு ஆரம்பிக்க்கப்பட்டது. பேண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்குக் குழுக்களாக கொண்டு செயற்பட்ட இவ் அமைப்பில் ஆரம்பத்தில் …

Read More

தமிழ்ச்செல்வியின் கற்றாழை

தமிழ்ச்செல்வியின் கற்றாழை புதினம் NCBH-ன் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. கிராமியப் பின்னனி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரண பெண்ணின் வாழ்வில் நடக்கும் மூர்க்கமான சம்பவங்கள் அவளைத் தொழில் நகரமான திருப்பூருக்கு விரட்டுகிறது. அவளை ஒத்த கைவிடப்பட்ட பெண்களின் புகலிடமாய்த் திகழும் அப்பெருநகர் மறைத்து …

Read More

“நீத்தார் பாடல்கள்”பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து 

சி. ரமேஷ் நவீன சிந்தனைகளை உள்வாங்கி கட்டமைக்கப்பட்ட மரபுகளை உடைத்து வெளிக் கொணரப் படாத அல்லது புறக்கணிக்கப்பட்ட அனைத்து கூறுகளையும் உள்வாங்கி வெளிவரும் படைப்புக்கள் புதிய திசை வழி ஊடறுத்துப் பாயும் தன்மை கொண்டவை. மனித வாழ்வை ஊடறுத்து உணா;வுகளுக்கு நெருக்கமான …

Read More

‘வாழும் சாட்சியாய் நாம்” மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு 10 வருட நிறைவு:

சி.சிறிதாருணி  (அங்கத்தவர் – அனர்த்தமுகாமைத்துவபெண்கள் கூட்டமைப்பு) மட்டக்களப்பு மாவட்டமானது 30 வருடகாலமாக கொடூரயுத்தத்தினை அனுபவித்தது. இந்த சூழ்நிலை காரணமாக நிகழ்ந்த கொலை, கடத்தல், காணாமல் போதல், கப்பம் கோரல், இடப்பெயர்வு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் போன்றவற்றினால் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள்  உட்பட சிறுபான்மைச் …

Read More