Blog

சோதனைச் சாவடி!

 -லுணுகலை – ஸ்ரீ- கோடி கவிகளில் கொட்டியே வைத்தாலும்  ஓடியோய்ந்துப் போகாதே ஓர்நாளும் — சோடி  விழியோடு டைத்துவெளி யேறும்நீர்க் குஞ்சால்  வழிமாறா தென்றன் வலி. மீசை அரும்பா மிடறு முதிரா:அவ்  ஈசல் பருவ இளவல்கள் — ஊசலாடும்  மூசிப் பருக …

Read More

பெண் எனும் பொருள்-விற்பனைக்கு பெண்கள்,சிறுமிகள், –

தமிழில் விஜயசாய் ‘சிறந்த பத்திரிகையாளராக வர வேண்டும் என்று விரும்புவோருக்கெல்லாம் மிகச் சிறந்த முன் மாதிரியாக திகழ்பவர் லிடியா காச்சோ. அசாத்திய துணிச்சல்காரரான இந்த பெண்மணி, எவரும் ஒரு பொருட்டாகவே கருதாததொரு சிறுபான்மைப் பிரிவினர் மீது அக்கறைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்கவும்- …

Read More

நூற்றியொராவது நபர்

மார்ச் 8 முன்னிட்டு  ஊடறுவில் பல ஆக்கங்கள் ஒரே நேரத்தில் பிரசுரமாகின்றன  கெகிறாவ ஸஹானா. நூற்றியொராவது நபர்   ஒரு நல்லவனைப்போல நடித்து அருகில் வருகிறாய். நான் கேட்காதபோதும் உதவிகள் செய்கிறாய். என்றோ ஒருநாள் நீயும் என் பட்டியலில் சேர்ந்த நூற்றியொராவது …

Read More

‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை முன் வைத்து!

குட்டிரேவதி பாரதத்தாயின் புதல்வர்கள்! ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தைக் காரணமாக வைத்து, நிறைய விவாதங்களை எழுப்பலாம். அந்த அளவிற்கு, அந்தப்படம் தூண்டுதல்களையும் இடைவெளிகளையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது. முதலில், ‘இந்தியாவின் மகள்’ என்ற டைட்டிலுக்குப் பதிலாக, ‘பாரதத்தாயின் புதல்வர்கள்’ என்று வைத்திருக்கலாம். அந்த …

Read More

 புதிய படைப்புலகம்

      தேவி பரமலிங்கத்தின்  பதினான்கு சிறுகதைகளை தாங்கி வெளிவந்துள்ள தொகுப்பு புதிய படைப்புலகம். இச்சிறுகதைகளின் பாடு பொருளாகப் பெரும்பாலும் வறுமைக்க் கோட்டின் கீழ் உள்ள மக்களின் அன்றாடப்பிரச்சினைகள், அவர்கள் சுமந்து நிற்கும் சோகங்கள், அவற்றைத் தகர்த்து மேலோதங்க எடுக்கும் முயற்சிகள், …

Read More