Blog

“நாங்க” READY

தகவல் அ. மங்கை   கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் வாழும் மாற்று பாலினரின் கதைகளைக் கேட்டு ஒளிப்பதிவு செய்தனர் பெங்களுரைச் சேர்ந்த சுனில் மோகன்,சுமதி மூர்த்தி என்கிற மாற்றுபாலினம்சார் சமூக செயற்பாட்டாளர்கள். அப்படங்களை தெரிவு செய்து பனுவலுக்கான …

Read More

முஸ்லிம் இளைஞர்களின் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இன்று டெல்லி ஆந்திர பவண் முன் 20 தமிழர் மற்றும் 5 முஸ்லிம் இளைஞர்களின் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பியூசிஎல் ஒருங்கிணைப்பில்  All India People`s Forum, Janhastakshep,  Coordination Committee on Minorities  கலந்து கொண்டனர்.

Read More

அவள் இந்தியாவின் மகளா? இல்லை இயற்கை உயிரினமா?

– கொற்றவை -(http://www.uyirosai.com/)  நிர்பயா என்று பொதுப்பெயரிடப்பட்ட புதுதில்லி மருத்துவ மாணவி ஒருவர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான வல்லுறவுக்காட்பட்டு, உடலுறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் மரணித்தார். இச்சம்பவமானது இந்தியாவின் ஆன்மாவைச் சற்றே அதிகமாக உலுக்கியது, வரலாறு காணாத போராட்டங்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக இந்திய அரங்கமானது …

Read More

நான் வரைபவனின் மனைவி…

யோகி வரைபவனின் மனைவியை வரைபவனின் மனைவி என்றே வரையறுக்கிறார்கள் அதைத்தவிர வேறு அடையாளங்கள் அவளுக்கு வழங்கபடுவதில்லை வரைபவனின் மனைவி கவிதை வரைகிறாள் நடனம் ஆடுகிறாள் பாடல் இசைக்கிறாள் உணவு சமைக்கிறாள் புதிர் போடுகிறாள் நூதனமான சில விஷயங்களை அசாட்டையாக செய்கிறாள்

Read More

மலையக இலக்கிய பரம்பலில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய கலை இலக்கிய விமர்சன சஞ்சிகை நந்தலாலா ஒரு பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மலையக இலக்கிய பரம்பலில் விரல் விட்டு என்னக் கூடிய அண்மை காலத்து சஞ்சிகை இலக்கியங்களில் இனம் காணப்பட வேண்டியதுவும், பலராலும் திட்டமிட்டு இரட்டிப்பிற்கு உள்ளாக்கப்படுவதுமான சஞ்சிகைகளில் நந்தலாலா சஞ்சிகையும் ஒன்றாகும். ஆரம்ப காலங்களில் தீர்த்தக்கரை என்னும் பெயரில் வெளிவந்த …

Read More

தவிர்க்கப்பட்டவர்கள் : இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்

இந்தியா முழுதும் உலர் கழிவறைகளில் கைகளால் மலம் அள்ளும் பணி புரியும் சாதி மக்களை தொடர்ந்து சந்தித்ததில் ஒரு ஒத்த தன்மையைக் கண்டறிய முடிந்தது. அவர்கள் நம்மோடு பேசவும் பழகவும் சில தேர்வுகளை வைப்பார்கள். முதலாவது அவர்கள் வீட்டில் தண்ணீர் தருவார்கள். …

Read More

அருந்ததிய சமுதாயத்தில் அத்தியாய் பூத்த இலக்கியா….!

Thanks http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=140819 -சக்தி & ராம்கி அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததால் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் சின்னப்பெத்தனால் செய்ய முடிந்தது. வீதியில் நடக்கும்போது காலில் அணியும் செருப்பை கையில் தூக்கிச் செல்வார்; தோளில் போட வேண்டிய துண்டை இடுப்பில் கட்டுவார். டீ கடையில் தனி …

Read More