மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பு
பாலினம்,பாலின பாகுபாடு -உரையாடலின் (26.4.2015) மூன்றாவது அமர்வில் ரஜனியின் பேச்சில் சிறுபகுதி வீடியோ
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
பாலினம்,பாலின பாகுபாடு -உரையாடலின் (26.4.2015) மூன்றாவது அமர்வில் ரஜனியின் பேச்சில் சிறுபகுதி வீடியோ
Read More– ஆதிலட்சுமி காவடிமேளமும் கர்ப்பூர வாசனையும் அடங்கி வேப்பிலைகள் காய்ந்தபின் விரதச்சாப்பாடு உண்டகளைப்பில் கையெறிந்து கால்பரப்பி ஊர் உறங்கும் பொழுதினிலே மூலைக் குடிசையினுள் இருந்தபடி மூச்சிரைக்க சாபமிடுகிறாள் அவள். மூடிக்கிடக்கும் வானம் மெல்ல இறங்கி முகத்தில் அறைந்து அழுகிறது. நாறிக்கிடக்கும் மனங்களின் …
Read More-யாழினி யோகேஸ்வரன்- முப்பதாண்டுகளுக்கு மேலாக கொடிய போரின் பிடிக்குள் சிக்கி சீரழிந்த எமது நாட்டில் தற்போது போர் மறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிப்பது மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் பயில்நிலையில் இருந்துவரும் பாம்பரிய …
Read Moreபெண்விடுதலை சிந்தனை அமைப்பு பெண்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு அணிதிரள்வீர் மே 31
Read MoreThanks – கௌதமன் வினவு பவுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் …
Read More26.4.2015 நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து வழங்கியவர் –சுகன்யா மகாதேவா- இரண்டாவதுஅமர்வு -தலைமை -..லறீனா அப்துல் ஹக் அரசியலில் பெண்கள் – புதியமாதவி, மும்பை, இந்தியா. அரசியல் என்றால் என்ன? அரசு + இயல் = அரசியல் அதாவது அரசு …
Read Moreசுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு உலகின் எந்த மூலையிலும் சிறுமிகள், யுவதிகள், முதியவர்கள் என்ற பேதமின்றி பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறான துன்புறுத்தல்கள் இலங்கை சமூகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அது இன, மத, சாதிய வேறுபாடின்றி தெவுந்தர முனையிலிருந்து பருத்தித்துறை முனை …
Read More