Blog

ஊடகம் …???

இரா.மல்லிகாதேவி   காலம் காலமாக காதலை கருவாக்கி கண்ட வழிகளில் காட்சிகளைக் காட்டி கதையின் உள்ளடக்கத்தினை மாற்றாது உருவத்தினை மாற்றும் உருப்படாத ஊடகம் —— கடத்தல்காரனுக்கு கள்ள உத்தி குள்ளப் புத்தி கொலைகாரனுக்கு நழுவும் சக்தி நயவஞ்சகனுக்கு நரிப்புத்தி ஆயுதக்காரனுக்கு கையாளும் …

Read More

தொலைந்துபோனவள் -நேர்மையான படைப்பு

-பவநீதா லோகநாதன்- வெளிப்பார்வைக்கு இது டேனியலின் வாழ்க்கை .ஆனால் எந்தப்படத்திலும் சொல்லப்படாத ஆழமான உண்மைகள் இந்தப் படத்தில் இருக்கின்றன .சாதி அரசியலை இவ்வளவு நேர்மையாக முன்வைத்த திரைப்படத்தை நான் பார்த்ததில்லை .எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இந்தப் படத்தை இத்தனை தைரியமாக நேர்மையாக …

Read More

யோகியின் நேர்காணல்

-தினக்குரல் நாளேடு, இலங்கை மலேசியாவில் தமிழ் பெண்கள்,  சிந்தனை ரீதியில் எத்தகைய வளர்ச்சியை  அடைந்துள்ளார்கள்? சிந்தனை ரீதியான வளர்ச்சி என்ற விடயம் மிகப்பெரிய விடயத்தை பேசுவதாகும். சிந்தனை என்பதற்கு எத்தகைய சிந்தனை என்ற கேள்வியும் எழுகிறது. என் வரையில் எம்மினப் பெண்களின் …

Read More

குரலற்றவர்களின் குரலாய் -லறீனா- ஊடறு எல்லாப் பெண்களின் குரலாகப் பேசுகிறது-யோகி

  – ரஜினி( மதுரை –இந்தியா ஊடறு பெண்ணியம் மற்றும் சமூகநீதிக்கான கருத்தியல் தளம்.சர்வதேச அளவில் பெண்ணீயம் தொடர்பானவிவாத்ங்களுக்கு தொடர்ந்து தளம் அமைத்துத்தருவது ஊடறுவின் தனிச்சிறப்பு…..!இந்த் கருத்தியல் பணியை தொடர்ந்து 10 ஆண்டுகளாகச் சிறப்பாக ஆற்றீ வருகிறது…புலம்பெயர்ந்த சூழலிலும் சரி, அசாதாரண …

Read More

ஒரு தசாப்தத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது-11 வது ஆண்டில் ஊடறு

ஊடறு ஆர் – றஞ்சி   11 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது என்பதை உங்களோடு கரம் கோர்த்துப் மகிழ்ச்சி கொள்கின்றோம் 10 வருடங்கள் ஆகி விட்டனவா எனத் திரும்பிப் பார்க்கிறோம். ஊடறு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதிலும் அதற்கான செயல்பாடுகளிலும் …

Read More

பனையும் “அவளும்”

– வி. எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து) இலங்கை பனம்பழங்கள் விழுகின்றகாலத்தில் அவள்வந்திருந்தாள் பனங்காடுகள் அவளின்தாய் பிள்ளைகளாகும்.பனை பற்றிய பல தகவல்கள் கைவசம் வைத்திருந்தாள் பனைகளின் ஜீவன் அதின் மத்தியில் இருப்பதாக சொன்னாள்.பனைகளின் ஒவ்வொரு பருவமும் நேர்த்தியாய் அளுக்கு தெரியும். பனையைக் கொண்டு பலதரப்பட்ட பொருளாதாரத்தால் ஊரின் சிற்றரசியாய் …

Read More