Blog

காட்டில் ஒரு மான்’ (புத்தக பார்வை)

யோகியின் தேடல்கள்….   ஒரு புத்தகம் அதன் வாசிப்பாளனுக்கு எம்மாதிரியான எதிர்வினையை ஏற்படுத்தும் என்பது அவரவர் வாசிப்பு புரிதலை பொறுத்து அமைகிறது. நான் வாசித்த பல புத்தகங்கள் அதன் பக்கங்களை மட்டும் புரட்டிக்கொள்ளவில்லை..  என்னையும் புரட்டி போட்டிருக்கிறது. நிலைகொள்ளாமல் செய்திருக்கிறது. சில …

Read More

பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக நடத்தப்படும் கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!)

தேனுகா (பிரான்ஸ்) பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக கட்டாயத்திருமணம் செய்துவைக்கமுடியாது! கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!) எனும் கோஷத்துடன் VOIX DES FEMMESஎன்ற அமைப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக சில பெற்றோர்கள் கட்டாயத் திருமணத்திற்கு நிர்ப்பந்திக் கிறார்கள். தம் தாய் …

Read More

பாகுபலி படம் பார்த்தவர்களுக்காக …சிந்தன் ரா

Thanks – http://maattru.com/ பாகுபலி என்ற இந்தியாவின் பிரம்மாண்ட செலவு செய்யப்பட்ட சினிமாவை, கைகொட்டி ரசித்துப் பார்வையிட்ட ரசிகர்களுக்கு வணக்கம். மிகக் கூடுதலான செலவு செய்து எடுக்கப்பட்ட படம். கலை இயக்கத்தை மிகச் சரியாக உபயோகித்த சினிமா. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுமான …

Read More

” இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் ‘

அம்பேத்கர் சுடர் ‘ விருதைப் பெற்றுக்கொண்டு எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய ஏற்புரை. சுருக்கம். ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – கவிதா முரளிதரன் நன்றி….கவிதா முரளிதரன்–Ec .Ramachandran   ” இன்று உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st …

Read More

மாலதி மைத்ரி கவிதைகள்

மகளைத் தேடும் தாய் பூமி அனாதைப் பிணமென புழுங்கி நாறிக்கொண்டிருந்த பின் மாலையில் தன் மகளைக் காணவில்லையென ஒருத்தி காவல்நிலையம் வருகிறாள் விரைத்த மிருகக் குறிகளென சிவந்த கண்களுடன் எதிர்கொள்ளும் காவலர்கள் அவள் நம்பிக்கையின் சிறுபொறி மீது காறி உமிழ்கின்றனர் உடைந்த …

Read More

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரஜைகள் முன்னணியின் சார்பில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடும் கனகநாயகி தொடர்பான ஓர் அறிமுகம்

நூற்றாண்டுகள் பல கடந்தும் லயன்களை விட்டு வெளியில் வர முடியாத சூழலிலேயே மலையக மக்கள் வாழ்ந்துவருகின்றனர். நூற்றாண்டு வலியறிந்த, உழைக்கும் மக்களும், அவர்களின் பெண் தலைமைகளும் அரசியலில் தலைமைத்துவத்தை ஏற்பதன் மூலமே மலையக மக்களின் எதிர்காலத்தில் ஒளியேற்ற இயலும். Thanks -To …

Read More