Blog

SINOX & ஒலிக்காத இளவேனில் —

 புதியமாதவி   இரு நாட்களாக கைகளில் ஒலிக்காத இளவேனில் கவிதை தொகுப்பு. தான்யா & பிரதிபா தில்லைநாதன் தொகுப்பில் புலம்பெயர் ஈழப்பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பு கனமானதாக இருக்கிறது என்பதுடன் அறிமுகத்தில் கனடாவிலிருந்து என்று எழுதவேண்டிய இடத்தில் பிரதிபா அவர்கள் எழுதுகிறார். …

Read More

ஈழத்து பெண் எழுத்தாளர் தாமரைச் செல்வியுடனான நேர்காணல்

–விக்கினேஸ்வரி– பெண்  -சஞ்சிகைக்காக –   தாமரைச்செல்வியின் படைப்புகள்: -சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா? உலகின் ஏதோ ஒரு மூலையில் எழும் ஒரு சோகக் குரல் இதயத்தை தீயாக சுடுகின்றது. யாரோ சிந்தும் சிரிப்பொலி இன்ப சுகத்தை …

Read More

லிங்கம் -மாலதி மைத்ரி

  குழந்தையின் இடுப்பில் சிறுமணி நாவு தாயடையாள ஏக்கத்தின் வீங்கிய மரு பருவத்தில் கழிவுநீர் வாய்க்கால் காதலுறு கலவியில் தோற்கருவித் துடியிசை தாம்பத்திய அகலின் கருகிய திரி கருவறையில் புணர்ச்சியின் பிரதிமை நேர்த்திக்கடன் படையலின் மாவுப் பிண்டம் திருநங்கை வெட்டியெறிந்த உபரித்தசை …

Read More

கற்பிதங்கள் கலையும் நேரம்

சரோஜா படங்கள்: வின்செண்ட் பால் –  Thanks – to -Uyirmmai Emagazine   ஓரினம் அமைப்பும் Goethe instituteம் இணைந்து மாற்றுப் பாலினத்தவருக்காக செயல்படும் பிற அமைப்புகளான நிறங்கள்,RIOV, nir, saathi, andu East- west center ஆகியோர்களால் இணைந்து …

Read More

முன்னோட்டம்: ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘சக்திக் கூத்து’- அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் கலையின் குரல்

வி.சாரதா நவீன நாடகத் துறையில் பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவரும் ப்ரஸன்னா ராம ஸ்வாமியின் ‘சக்திக் கூத்து’ நாடகம் பல விதங்களிலும் முக்கியமான படைப்பாக அமைந்திருக்கிறது. பாரீ சில் அரங்கு நிறைந்த காட்சிகளாக அரங்கேறிய இந்த நாடகம் சென்னைக்கு வருகிறது. ப்ரஸன்னா …

Read More

புஷ்பராணியின் “அகாலம்”

அருண்மொழிவர்மன் பக்கங்கள் ஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிதலைப் போராட்டம் ஆயுதப்  போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.  தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் …

Read More

சிறை

விஜயலட்சுமி சேகர் ( மட்டக்களப்பு, இலங்கை) அரசியல்வாதியன் சிறைப்படுகையில் எழுதப்படுவது சரிதம்… பிறந்தது படித்தது கைப்பிடித்தது… அடிக்கல் வாங்கிய கதிரை கௌரவமாகும் சிறைக் கதவுகளும் பேசும் அவன் சுய சரிதம் அரசியல்வாதியாள் ஒருத்தி அடைபடுகையில் நீட்டப்படும் நாக்குகள் எண்ணப்படும் அவள் கழட்டியசிலிப்பர் …

Read More