Blog

அணங்கு பெண்ணியப் பதிப்பகம்

– மாலதி மைத்ரி பெண்ணியத்திற்கென தமிழில் பதிப்பு மற்றும் நூல்வெளியீடுகளுக்கான ஒரு இயக்கம் தொடங்கவேண்டுமென்ற என் நெடுங்காலக் கனவு கைகூடியிருக்கிறது. அணங்கு இதழைத் தொடர்ந்து கொண்டு வருவதற்கும் அணங்கு பதிப்பகம் நடத்துவதற்குமான பல வாய்ப்புகள் வந்தபோதும் தொண்டு நிறுவனங்கள் அல்லது செல்வாக்குள்ள …

Read More

மோலாய்:சாமுவேல் பெக்கெட்-நாவல் மொழிபெயர்ப்பு

 முபீன் சாதிகா( கல்குதிரை 25வது இதழில் வெளியான மொழிபெயர்ப்பு) நான் என் தாயின் அறையில் இருக்கிறேன். அங்கு இப்போது நான் தான் வசிக்கிறேன். அங்கு எப்படி போனேன் என்று எனக்குத் தெரியாது. ஒருகால், ஏதாவது அவசர ஊர்தியில் அல்லது ஏதோ ஒரு …

Read More

மெஹர்

நாம் மூடுண்ட சமூகமாக வாழ்ந்து கொண்டிருப்பதனால்தான் நம் மீதான மோசமான பிம்பங்களை யார் யாரோ கட்டமைக்கிறார்கள் என்பதை இனியேனும் இந்த சந்தர்ப்பத்தில் நம் சமூகம் புரிந்து கொண்டால் போதும் அதுவே படத்திற்கான உண்மையான வெற்றியாக இருக்கும்..இஸ்லாமிய கருத்தியலையும் முஸ்லிம்களின் வாழ்வியலையும் சொல்லும்  …

Read More

துக்கமான மாலைப்பொழுது

சலனி இலங்கை பதட்ப்பட்டு நொருங்குகிறது கரங்களில் ஏந்திய பின்னேரம் இசையின் மெல்லிய விளிம்புகளால் சட்டகப்படுத்திவிட்ட இந்த நாளின் பதட்டம் குறுக்குச்சந்துகளுக்குள் நெருக்குப்படுவவதும் பின் ஒளிவதுமாய்… ஒற்றை மரத்தின் கீழாயமர்ந்த துக்கம் கனமேறி பாரிப்பதும் எழுந்து பின் அமர்வதுமாய் இன்றைய நாளின் சலிப்பு …

Read More

கவிஞர் டயான கோஸ்மா

கவிஞர் டயான கோஸ்மா ரொமானிய நாட்டை சேர்ந்தவர்.  உளவியலாளர், மொழியியல் ஆர்வமும் அதில் ஆராய்ச்சிகள் செய்துவரும் சமூகசேவகர் என பல்வேறு இயங்குதளங்களில் செயல்படுபவர்.மொழிகளுக்கிடையான உறவுகளையும் அத்துடன் தொடர்புடைய உளவியல் பார்வைகளையும் ஆய்வுக்கு உட்படுத்திவரும் முக்கியமான இளம் ஆராய்ச்சியாளர். இவரது தற்போதைய ஆராய்ச்சி உருவகங்களின் …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி – யோகேஸ்வரன்  பெண் என்றொரு பொம்மை நான் பேசவும் கேட்கவும் முடியா  பெயரற்றவளாகி விடுகின்றேன்  எதையும் பெயர் சொல்லி  அழைக்க முடியா  குரலற்றவளாகி விடுகின்றேன்  நட்சத்திரங்கள் அற்ற வானமாய்  இருண்டு கிடக்கிறது வாழ்வு  வாடிப் போன மலர்களுக்குள்  கருகிய வாடை …

Read More

சொல்லி முடிக்கப்பட முடியாத துயரங்கள் – லண்டாய்

றஞ்சி (சுவிஸ்) ச. விஜயலட்சமியின் லண்டாய் பற்றிய சிறு குறிப்பு 1994ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசியல் சூழலில் தோன்றிய தலிபான் 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தலிபான்கள் முதன் முதலில் கண்டகார் நகரத்தில் தமது பலத்தை தக்க வைத்திருந்தார்கள். அமெரிக்காவின் ஆளில்லாமல் …

Read More