Blog

முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் இருக்கும் சவால்கள் என்ன? வெற்றிச்செல்வி

எஸ். கேசவன்…-http://www.supeedsam.com/?p=19659 விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி தருணம் வரை களத்தில் போராளியாக நின்றவர். …

Read More

சுனிலா அபயசேகர பல தசாப்தங்களாக பெண்களின் உரிமைகள்,பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக போராடியவர்

சுனிலா அபயசேகர பல தசாப்தங்களாக பெண்களின் உரிமைகள்,பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக போராடியவர் தான் செய்த வேலைகளின் எண்ணக்கருக்களை தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய பெண் சிறுபான்மையினரின் உரிமைகளை ஜனநாயக வழியில் பெறவேண்டும் எனும் உறுதிப்பாட்டுன் வாழ்நத பெண் ஆவார். 2008ம் ஆண்டு …

Read More

விடமேறிய கனவு!.. ஒரு வாசிப்பு அனுபவம்

-பிரியாந்தி- யாழ்ப்பாணம்.2015.08.22 புத்தகம் ஒன்றைப் புத்தகமாக அணுகவே மனம் அவாவுகின்றது. அதன் உணர்வுச் சுழிக்குள் சிக்குவதற்கு ஒரு வாசகனாக, நான் தயாராக இருந்ததில்லை எப்போதும். புத்தகங்கள், முழுமையாக எனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதும், மாறாக நான் அவற்றின் கட்டுப்பாட்டில் இருத்தலாகாது …

Read More

மேரிகோம் – இந்தியாவின் இரும்பு மனுஷி

கவின் மலர் Thanks (http://kavinmalar.blogspot.ch/2012/09/blog-post_5.html) ‘மணிப்பூரின் இளவரசி’ மேரிகோம்… இப்போது இந்தியாவின் ‘இரும்பு மனுஷி’! புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருந்து வந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் பெண். லண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்ற தன்னம்பிக்கை நட்சத்திரம். …

Read More

போராளியின் காதலி

 Thanks  -டீசே தமிழன் (http://djthamilan.blogspot.ca/2015/09/blog-post.html) எமது இறுக்கமான சமூகத்திற்குள்ளிலிருந்து, தன்னையும் ஒருவித குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கொண்ட ஒரு பெண்ணின் வாழ்வு எப்படி போராட்டத்தினூடு விரிகின்றது என்பதை இப்புனைவு பேச முனைக்கின்றது. பெற்றோர்/உறவுகளோடு அவ்வளவு ஒன்றமுடியாத, சாதியத்தை ஏதோ ஒருவகையில் எதிர்க்கின்ற இப்பெண், …

Read More

மரணக்கிணறு

மாலதி மைத்ரி   காதலின் புராதன சடலம் வாசற்படிகளில் நிரந்தரமாக கிடக்கிறது கொலையா தற்கொலையா கேள்வியைப் பகடையாக்கி ஆட்டத்தைத் தொடர்கிறது சமூகம் எருக்கங்குச்சி எள் சிகிச்சையில் கருணையின் எச்சமாய் தப்பிப்பிழைத்த வேறு ஒன்று நடுக்கூடத்தில் நடந்து சலிக்கிறது இரவு பகலாய் விழித்திருந்து …

Read More

இதயபூர்வமான அஞ்சலிகள்…

சமூகவியல் ஆய்வாளரும் பெண்ணியலாளரும் பத்தி எழுத்தாளருமான சாந்தி சச்சிதானந்தம் காலம் ஆகினார்: http://www.globaltamilnews.net/…/language/ta-IN/article.aspx.. நீண்ட காலமாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் பத்தி எழுதாளராக விளங்கிய நண்பி சாந்திக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்…

Read More