Blog

சிதறல்கள்

பாமா (இந்தியா) மரத்தூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில் …

Read More

இலங்கை பல்கலைக்கழக கல்வியாளர்களின் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான அறிக்கையுடன் தொடர்புபட்ட அதிகாரமையங்களுக்கான முறையீடு.

தகவல் -ஜெய்சங்கர்-   மேதகைமையுள்ளவர்களே! இனத்துவ சமயம்சார் சமுதாயங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேற்கொள்வது இலங்கையின் புதிய அரசாங்கமானது எதிர் கொள்ளும் மிகவும் பாரிய சவால்களுள் ஒன்றாகும். இந்தச் சவால் ஒரு மாபெரும் சவாலாகவே உள்ளது. ஏனெனில், 2009 ஆம்ஆண்டில், இலங்கையில் யுத்தம் …

Read More

ஜாதியற்றவளின் குரல்

பாரதி செல்வா (http://puthagampesuthu.com/2015/10/08) நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையைப் பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகி விட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும் பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் …

Read More

“குழந்தை”களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிய வேண்டாம் பெற்றோர்களுக்கு ஜேர்மனி Hagen நகரை சேர்ந்த பொலிசார் வலியுறுத்தல்

  பெண் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டாம் என பெற்றோர்களை ஜேர்மனி பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.கடற்கரையில் அரை நிர்வாணமாக விளையாடும் வடக்கு Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள Hagen நகரை சேர்ந்த பொலிசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். …

Read More

துயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்!

 Thnaks- கே. அபிநயா -http://www.vikatan.com/news/article.php?aid=53843 வாடகை  தாய் முறையை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில்தான் வாடகை தாய் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், வாடகை தாய் முறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ள …

Read More