Blog

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…

 2008 ஆம் ஆண்டு ஊடறுவில் பிரசுரமான இக்கட்டுரை மீண்டும் மறுபிரசுரம் செய்கின்றோம். (இரா. சோபனா எழுதிய இக் கட்டுரையை ஊடறுவிற்கு அனுப்பித் தந்தவர் யசோதா இக்கட்டுரை வெளிவந்த பத்திரிகை அல்லது இணையத்தளத்திற்கும் நன்றி )           …

Read More

நம்பிக்கை சித்திரம்

ஓர் இலங்கைச் சிறுமி (வயது 13 பெயர் தெரியவில்லை ) (நன்றி மூன்றாம் உலகக் குரல் வெளியீடு சவுத் ஏசியன் புக்ஸ்)   என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது ஜொலித்துக் கொண்டு தூக்கலாக என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது சில சூடாக, …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “பத்மா” சோமகாந்தன்

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை என்ற இடத்தில் பிறந்தவர் பத்மா சோமகாந்தன்இவரின் புனைபெயர் புதுமைப்பிரியை மூன்று சிறுகதைத் தொகுதிகளோடு, சிறுவர் இலக்கிய நூல்கள் இரண்டையும் வெளியீடு செய்துள்ளார்..  பெண்ணின் குரல் எனும் காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியவர். சொல் என்ற …

Read More

சௌந்தரியின் “நீர்த்திரை”

 றஞ்சி  இனமென்பது என்பது எனது அடையாளம் எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படத்த இயலாமல் போகும் எழுத்துக்களைக் படைப்புக்களை அண்மைக்காலங்களில் நாம் பார்க்கின்றோம்.  80 களுக்கு …

Read More

மனித உரிமை தினமும் “தோட்டக்காரியும்”‘வேர்கள் அங்கே விழுதுகள் இங்கே!!”

எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிருந்து   இன்று மனித உரிமை தினத்தை அனேக நிறுவனங்களும அமைப்புக்களும் விமர்சையாகக் கொண்டாடுவதையும் அதுப் பற்றிய விழாக்களும் நடத்துவது; உண்மைளில் வரவேற்ககப்பட் வேண்டிய விடயமாகும் .அதே வேளை மனித உரிமைகள் இன்றுவரை வெல்லமுடியாது அதனை எட்டஇயலாத எட்டாக்கனியுமாக …

Read More