Blog

மரணமூறும் கனவுகள் – றஞ்சி

யாழினி- இன்று புலம்பெயர் பெண் எழுத்துக்கள் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்களால் அதாவது இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவர்களின் எழுத்துக்களாக வீரியமாக எல்லாவற்றையும் கேள்விக்குட்படுபவையாகவும் உள்ளன. சமூகப் பிரக்ஞையுடைய இளம் தலைமுறையினர் புதிய பாய்ச்சலூடாக மிக துல்லியமாக சமகால வாழ்வியலுக்கூடாக பகிர்ந்த-பகிரப்படாத பெண் அனுபவங்களை …

Read More

இறவா என் தேடுதல்மட்டும்

த.ராஜ்சுகா- எனக்கான கதவுகள் மூடப்பட்டும் எதிர்பார்ப்பின் கைகள் நிறுத்தப்படவேயில்லை… முயற்சிகள் முழுமூச்சாய் பறந்தாலும் முட்டுக்கட்டைகள் அங்கங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.. கனவுகள் நீண்டுகொண்டிருப்பினும் இரவுகள் இன்னும் அப்படியேதான்…. பாதங்களில் வேகத்தை கூட்டினும் பாதைகள் பாறைகளால் மறைக்கப்பட்டேயிருக்கின்றது… வெறித்தனமான எண்ண அலைகள் வெளிக்கிளம்பியவுடனேயே வெப்பக்குகை திறக்கப்படுகின்றது…. …

Read More

யாழ்ப்பாணத்தில் மகளிர் அரசியல் செயல் அணி உதயம்.

மகளிர் அரசியல் செயல் அணி என்ற  Women’s political platform for action   கடந்த 29ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவ் அணியின்; அவசர தேவை ஒன்றிற்கான சனநாயக வெளி எமக்கு சாதகமாக அமைந்துள்ளது என இதன் இணைத்தலைவிகளில் …

Read More

கண்ணை அவிழ்க்கும் கவிதை –கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து

   எம்.ஏ.நுஃமான் அவர்கள் தமிழாக்கம் செய்து தொகுத்திருந்த ‘பலஸ்தீனக் கவிதைகள்’ என்ற கவிதைக் தொகுப்பை வாசித்தேன். அப்போது என் மனதில் சிக்கிக்கொண்ட கவிதை இது: கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து நாளை கட்டை அவிழ்ப்பார்கள் எனக்கு யோசனையாக …

Read More

சோகத்தின் உச்சத்திற்குள் தள்ளும் மலர்வதி

http://ramasamywritings.blogspot.in/2015/12/blog-post_29.html எளிய மனிதர்களின் வாழ்க்கையின் அவலச்சுவையை- பொருளாதாரம் சார்ந்த வறுமை நிலையை பேச்சுவழக்கில் எழுதிக் காட்டியவர் மலர்வதி. (தூப்புக்காரிக்காக “யுவபுரஸ்கார்” விருதுபெற்றவர்) அவரது கதை: இது ஒனக்கான ஓர்மையிக்கி…, ( குமுதம் தீராநதி,  53 -57 ) இவரது கதையைப்பற்றிப் பேசுவதற்கு …

Read More

தலைப்பிலி கவிதை

-சௌமியா-(மட்டக்களப்பு, இலங்கை) சுற்றித் திரியும் வண்ணப் பறவையாய் சுதந்திரக் காற்றில் மிதந்தோம் பட்டென்று குண்டு பாயவே உடைந்தன சிறகுகள் சில்லென்ற காற்று சீறியது புயலாய் நீலக் கடலின் நிறமெங்கு போனதோ கிணற்று நீரும் சிவப்பாய் மாற கூவும் குயில்கள் ரத்தம் பருகும் …

Read More

2015 இல் “பூமியில் சமாதானம் இல்லை”

  Thanks To…http://www.wsws.org/tamil/articles/2015/dec/151225_nope.shtml No “peace on Earth” in 2015   இந்த விடுமுறை காலத்தில், உலகெங்கிலுமான மக்கள் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அவர்களது தனிப்பட்ட நல்லெண்ணம், ஏதோவிதத்தில், குறைந்தபட்சம் கொஞ்சமாவது, உலகைப் …

Read More