Blog

இப்படித்தான் இந்தியாவில் மாற்றம் வரும். பொதுவாக நாம் இதைப் பேச விரும்புவதில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’

ஆக்கம்: ரச்னா பிஸ்த் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா ( Thanks – YS TEAM TAMIL)  கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’  ஷாஹீனுக்கு பதினான்கு வயது, இதுவே அவரது குழந்தைப்பருவத்தின் கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. …

Read More

கவிதைகள் வெளியீடு மற்றும் விமர்சனக் கூட்டம்

 தகவல் மாலதி மைத்ரி  கவிதைகள் வெளியீடு மற்றும் விமர்சனக் கூட்டம் கவிஞர் யாழினியின் (கனடா) மரணமூறும் கனவுகள் கவிஞர் ஆழியாளின் (அவுஸ்திரேலியா) கருநாவு நாள்:- 15.1.2016 மாலை 4 மணிக்கு இடம்:- ரெவோய்சோசியால் இ26 லபர்போர்த் வீதிஇ புதுச்சேரி -1 வரவேற்புரை– …

Read More

தலைப்பிலி கவிதை

விஜயலட்சுமி சேகர் இப்ப முளைச்சதுகள் றக்க கட்டி பறக்குதுகள்… பொன்னாச்சியின் முனு முனுப்பு நேரம் இல்ல எண்டாத்தான் காலம் போல… இது எனது அவதானிப்பு தூங்கி முளித்த கண்ணுடன் படுக்கையில் புரள்வேன் பகல் கனவாய்… பாதையெங்கும் பட்டு விரிக்க வேண்டும் எனும் …

Read More

மீட்டெடுக்க முடியாமற்போன விம்பம்

ஃபஹீமாஜஹான் இலக்கற்றுப் பறந்து கொண்டிருந்த சிறு பறவை விதியின் சுவரொன்றினருகே வட்டமிட்ட பொழுது யாருக்காவோ காத்திருந்த தளவாடியில் சிறகடிக்கும் தனது துரதிஷ்டத்தின் விம்பத்தைக் கண்ணுற்றது பாவனை காட்டுமந்தக் கண்ணியில் உள்ளம் சிக்கிவிட உள்ளிருக்கும் அபூர்வத்தின் ஸ்பரிசத்தைப் பெற முயன்ற தருணங்களிலெல்லாம் வலிமை …

Read More

காதி நீதிமன்றம் -ஹசனார் சேஹு இஸ்ஸடீன்

இலங்கை மத்ரசா ஒழுங்கில் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகம் சார்ந்த குடுப்பப்பிரச்சினைக் குறித்தோ விவாகம் விவாகரத்து தொடர்பான பிரச்சினைகள் குறித்தோ அல்லது விவாக விவாகரத்து சட்ட நடைமுறைகள் குறித்தோ எந்தக் கற்கையும் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். மாற்றமாக நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஒரு …

Read More

‘நூரி அம்மா’: தன்னிகரற்ற திருநங்கையின் சொல்லப்படாத பெருங்கதை!

sneha   பிரபலமாக்கப்பட பல காரணங்கள் இருந்தும், பிரபலமாக்கப்படாத உன்னத ஆளுமை நூரி அம்மா. ‘திருநங்கை’ என்ற பெயர்ப் புழக்கத்தையே இதழோரம் குறுநகை மாறாமல் சொல்லமுடியாத பலர் இயக்கும் சமூகத்தை தெளிவாக கையாண்டு அவர் முன்னேறியது ஒரு வெற்றிக் கதை என்றால், …

Read More

ஆதிரை * (“பிரதியை வாசித்தல் அல்லது பிரதிக்குள் வசித்தல்”)

பிரம்மராட்சசி என்னும் கெளதமி   இடப்பெயர்வுகளால் கட்டமைக்கப்பட்ட இருத்தலியம் எமது. இதுவரை நம் தேசத்தில் நிகழ்ந்த பல்வேறுபட்ட மனித அவலங்களையும் அதன் பின்னணியாகக் கொண்டு பாதிக்கப்பட்டும் பாதிக்கபடாமலும் வாழும் ஜனங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப்படைப்புக்கள் அல்லது பிரதிகள் நமக்கு படிக்கக் கிடைக்கின்றது. வரலாற்றைச் …

Read More