Blog

அதிகாரக்குறி / அதி ‘காரக்’ குறி

சிமோன்தீ நீண்ட நெடுமூச்செறிந்த மௌனங்கள் தாங்கிய அந்த நிமிடங்களை எவ்வாறோ கடந்தாக வேண்டும் எப்படி? கிருஷ்ணனின் தசாவதாரத்தில் பெண்கள் பலிக்களங்களில் என எழுதி வைத்தார்கள் போலும் புராணர்கள் அவர்களின் தினவெடுத்த குறிகளின் அதிகாரத்துடன் யாரும் அக்கறைப்படாத பூக்களின் அழகியல்கள் கசக்கிப் பிழிந்து …

Read More

ஆதிரை – எனது வாசிப்பு

– ரவி:-  (Thanks  –http://www.globaltamilnews.net/) நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு  உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வேறு வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை  ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில்  ஒருவர் …

Read More

என் ஆளுமையை சிதைத்த கல்லூரி வாழ்க்கை: சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான எழுத்தாளரின் அனுபவம்!

மீனா சோமு -http://thetimestamil.com என் கதை… தற்போது NIT என்று சொல்லப்படுகிற Regional Engineering College- இல் பொறியியல் படித்தவள். என் குடும்பத்தில், உறவில் எங்கள் அப்பா, அம்மா ஆகியோரின் உறவுகளில் முதல் பொறியியல் பட்டதாரி நான் தான். என் அப்பா, …

Read More

ஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

அருண்மொழிவர்மன் –(அவசியமும்தேவையம் கருதி இக்கட்டுரை நன்றியுடன் பிரசுரமாகின்றது )http://arunmozhivarman.com/       ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று நமக்கான பண்பாட்டு அடையாளங்களைத் தனித்துவமானதாகப் பேண வேண்டிய மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கியவாறு உள்ளோம்.  30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரிற்குப் பின்னரான இன்றைய …

Read More

ராஜஸ்தானில் 850 குழந்தை திருமணங்களைத் தடுத்துள்ள க்ரிதி பாரதி!

 ஆக்கம் : Sourav Roy – தமிழில்: Sowmya (yourstory.com/r)   எதிர்க்க வலுவின்றிச் சிறுபிள்ளையாக இருந்தபோது விஷம் கொடுக்கப்பட்டது முதல் க்ரிதி பல இன்னல்களைக் கடந்து வந்துள்ளார். இன்று இந்த 28 வயதான பெண் தன் வழியில் வாழ்வது மட்டும் …

Read More

மொழிப்போர் -50 மாநாடும் தொடர்ந்து மக்கள் கலை விழா நிகழ்வு

பா.செயப்பிரகாசம்  இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965- ஆம் ஆண்டில் மாணவர் போராட்டம் வெடித்தது.50- ஆண்டுகள் நிறைவையொட்டி மொழிப்போர் -50 மாநாடும் தொடர்ந்து மக்கள் கலை விழா நிகழ்வும்,  மாணவர் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்கிய   மதுரையில் நடைபெறுகின்றன.அழைப்பிதழ்

Read More

கவிதை 1அவள் 1,கவிதை 2 அவள் 2,கவிதை 3 அவள் 3

-யோகி ( ஜனவரி 2016) கவிதை 1அவள் 1 மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது முன்பொருமுறை  அவளோடு விளையாடி சினேகம் வளர்த்து பின் பிரிந்து வானம் சென்ற  அதே மழை.. இப்போது முட்டி மோதி ஆயிரமாயிரம் துளிகள் என அவள் மீது …

Read More