Blog

கூத்தாயி

கல்பனா சேக்கிழார் ஒரு பெண்ணின் அசலான வாழ்க்கையை முன் வைத்து எழுதப்பட்டது கூத்தாயி. தஞ்சையின் தென் பகுதி கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பெண்ணைப் பற்றிய ஆவணம் என்று கூறலாம். நம்முடைய கிராமங்களில் முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டார்கள் …

Read More

ஈழப்போராட்டத்தின் ஒரு உணர்சிபூர்வமான ஒரு பயணம்தான் இந்த ஆதிரை (தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் மொழியில்)

.-நிலா மாணிக்கவாசகர்-((சுவிஸ்)  நிலா – இளையதலைமுறையை சேர்ந்தவர் மிகவும் அழகாக தமிழை பேசவும் வாசிக்கவும் முடியும் இவரால் சயந்தனின் ஆதிரை கலந்துரையாடலில் 21.2.2016  அழகாக தனது விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். இங்கு பிறந்து வளர்ந்த எமது இளையதலைமுறையினரின் இப்படியான வளர்ச்சி எம்மை …

Read More

STORIES FROM THE DIASPORA:TAMIL WOMEN,WRITING

செல்வி திருச்சந்திரன் 1999 யூலை 10  திகதி சக்தியின் (நோர்வே) முதலாவது வெளியீடாக புலம்பெயர்ந்து   வாழும் பெண்களால் எழுதப்பட்ட 24  சிறுகதைகளை தொகுத்து “ புது உலகம் எமை நோக்கி” என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.  இதன் தொகுப்பாளர்கள் தயாநிதி (நோர்வே) றஞ்சி …

Read More

தூக்கம்

-சலனி தலை முழுதிலும் அபரீதமான வலிகள் நரம்புக் கணுக்களின் அதிர்வுகளுக்குப் பிடிகொடுக்க முடியாது மருகுகிறது சிந்தனை களைப்பின் தாலாட்டு உயிர்முதல் வருட தூக்கம் தழுவிக் கொள்கிறது, ஒரு தேவதைபோல. கனவுகளுக்கான எந்த உத்தேசமுமில்லாத கண் சுழற்றல் அவ்வப்போதான துண்டுக் கணங்களில் சரிவதைப் …

Read More

மூன்றாம் பாலினம்” பூமியின் ஒரு பலம்

மூன்றாம் பாலினத்தை நாகரீகமற்ற சொல்லில் எள்ளி நகையாடிய யுகம் கடந்து திருநங்கையர் என்றும் திருநம்பியர்என்றும் சிறப்பித்துச் சொல்லுதல் நிறைவும் நேர்த்தியுமானது அத்தகைய திருநங்கையர் பற்றியதான நற் தகவல்களை கொண்டுள்ள நூல் தான் “மூன்றாம் பாலின் முகம்”  ஈழநிலா யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் பால்நிலை …

Read More