Blog

தொழிநுட்ப உலகில் மக்களிடையே இன்னும் மனிதாபிமானம் உள்ளதா என்று ஆய்வை மையப்படுத்தியும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் சிறுவர்களுக்கு  திருமணம் நடக்கின்றது. அதாவது அவர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கொள்ளையிடப் படுகின்றது. இவ்வாறு இளம்வயது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சிறுவர் திருமணம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அண்மையில் …

Read More

‘கருக்கலைப்பு பற்றி முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும்’ -சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்

விஜிதா ‘சகல துறைகளிலும் பெண்களுக்கு ஆகக் குறைந்தது 50 சத வீத ஓதுக்கீடு தேவை’ இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில், கருக்கலைப்பு செய்து கொள்வது தொடர்பில் முடிவெடுப்பதை பெண்களின் உரிமையாக உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாணத்தில் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் …

Read More

ஊர்வசியின் “இன்னும் வராத சேதி” அறிமுகக் குறிப்பு

தனா சக்தி யுவனேஸ்வரி என்கிற ஊர்வசி என் நிலத்தைச்சேர்ந்தவள் யாழ் என்பதின் அடையாளத்தை எங்களைத்தவிர வேறு யாரால் இசைக்கப்படும் என் நிலப்பெண்களைத்தவிர .போராடுபவனுக்கும் புரட்சியாளனுக்கும் வறியவனுக்கும் எழுத்து வளைய வரும் என்பதில் பாரதி தொடங்கி பிரமிள் வரை கண்டுணர்ந்த ஒன்றாக என் …

Read More

சிரிப்பு

சூரியகலா கருணாமூர்த்தி(மலேசியா)   இறந்துக் கொண்டிருந்த மனிதன் சிரித்தபடி இருந்தான் மரணத்தின் ஓலம் அவனின் செவியில் விழாமல் இருக்க – சத்தமாய் சிரித்தபடி இருந்தான். அவனைச் சுற்றி இருந்தவரின் சோகத்தை விரட்ட – பல் தெரிய சிரித்தபடி இருந்தான்தன் மனதிலிருந்த மரணபயம் …

Read More

துளிகளை விலை மதிப்பற்றதாக்கியுள்ளது

யாழினி-யோகேஸ்வரன்     ஊர் கூடி தேர் இழுத்தோம், அழகிய இருப்பிடம் ஏகினாள் எம் கலைவாணி அரங்கத்தாள். வடலியடைப்பு கலைவாணி இளைஞர் மன்றத்தினர் 2014, 2015ம் ஆண்டு காலப்பகுதிகளில் கலை அரங்கம் ஒன்றை அமைத்து முடித்தனர். இவ் அரங்க அமைப்புக்கு வடலியடைப்பு …

Read More

ஆதிரை என்பது ஒரு நட்சத்திரம்.

 தேவிகா கங்காதரன் ஜேர்மனி கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அறவழியிலும் பின்னர் ஆயுதம் தாங்கியும் தொடரப்பட்ட ஈழத்தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்தில் வந்து நின்றது.இந்தக் காலகட்டத்தின் 1977தொடக்கம் 2013ம் ஆண்டைத் தாண்டி முகமாலையில் ஏ ஒன்பது …

Read More

தலைப்பிலி கவிதை

– நிலா மாணிக்கவாசகர்- கண்ணீருக்கு மாத்திரம் சொந்தக்காரியாகிவிட்டதால் என்னவோ, என் கண்கள் வேறு காட்சியை பார்க்க மறுக்கின்றன… கண்ணீரை துடைப்பேனா? பார்வை கொடுக்கும் கண்களையே அகற்றுவேனா? திரும்பி பார்க்ககூடாத காட்சி மட்டுமே இமை விளிக்கையில் தோன்றுகின்றதே கண்ணுள் காட்சி மாறுமென்றே… நடைபினமாய் …

Read More