Blog

எது உண்மையானது …?? பெண் போராளிகளுக்கு எது தேவை…?? இன்றைக்கு முக்கியமாக!! அவர்களே கூறுகிறார்கள் பாருங்கள் இந்த வீடியோவை

“அண்மையில் பல செய்திகள் லண்டனில் 1.4 பில்லியன் பவுண்ட் செலவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க இருப்பதாக”” ?? ஈழப்போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கைகளை அர்ப்பணித்து அங்கங்களை இழந்து அநாதரவாய் நிற்கும் போராளிகளை வாழவைப்பதற்கு பதிலாக அவர்களை சமூகத்தில் இருந்து ஓரம்கட்டி கண்ணீருடன் …

Read More

உயர் சாதி என்பதால் கழிவுகள் வேறு வழியாகவும், கீழ் சாதி என்பதால், கழிவுகள் வேறொரு வழியாகவும் போகுமா என்ன?

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப்பேட்டை அருகே சங்கர் என்ற 21 வயது தலித் இளைஞர், ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அதுவும் பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னே நிகழ்த்தப்பட்டுள்ளது. அமுதா   Thanks To யுவர்ஸ்டோரி  தமிழகத்தில் பெரும்பாலும் இதுவரை வெளிப்படையாகத் …

Read More

“புறக்கணிப்பும், இன்னல்களுமே என்னை சாதிக்க உந்தித் தள்ளியது” இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ப்ரித்திகா யாஷினி

சட்டப் போராட்டத்திற்கு பின் வெற்றி கண்ட ப்ரித்திகாவின் வாழ்க்கை பயணம (thanks to .yourstory) ‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’ என்று கூறுவார்கள், அது ப்ரித்திகாவின் விஷயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் விடாமுயற்சி,  இந்தியாவின் காவல்துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் என்ற …

Read More

ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்க முடியாது –

ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் குறமகளுடனான உரையாடல் தாய்வீட்டில் பெண்களைத் தனித்து பெண்களுக்கான உலகம் என்கிறதான பார்வை சிலரிடம் காணப்பட்டது. அப்படியில்லாமல் பெண்களும் ஆண்களும் இணைந்தே பெண்விடுதலையை சாத்தியப்படுத்தலாம் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தது. மெல்ல மெல்ல இங்கே எமது சமூகத்தில் …

Read More

சொல்லும்படியாய் கதைகளில்லை என்னிடத்தே…

கெகிறாவ சுலைஹா உன் செவிகளுக்கென்ன பசி மகளே, கதைசொல்லக் கேட்கிறாய் என்னை? சின்;னஞ்சிறு பயல் கண்முன் நீளும் இமாலய மலையின் பிரமிப்புகளாய் உன் அறிவுக்கெட்டுமோ நினைவிலடங்கா என் நீள்கதைகள்…? எங்ஙனம் சொல்வேன் மகளே, அழிவின் கனமழை தொடங்க துடைத்தழிக்க முடியாப் பெருந்தீயாய் …

Read More

உழைக்கும் பெருந்தோட்ட பெண்களும் சமூக இயக்கமும்

சந்திர லேகா கிங்ஸ்லி மலையகம் இலங்கை அந்தப் பெண் அப்படித்தான் இருந்தாள். உடல் மெலிந்து கறுத்துக் காணப்பட்டது. கண்கள் ஒளியிழந்து குழிக்குள் விழுந்து சோபை இழந்திருந்தது. தலை முடி பிளந்து பரட்டையாகி கிடந்தது. கால்கள் பித்த வெடிப்பினால் பாலம் பாலமாக பிளந்துக் …

Read More

பெண் மீது அறிவிக்கப்படாத போர்

மாலதி மைத்ரி சமூக இயங்கியல்: பெண்கருக் கலைப்பு, பெண்சிசுக் கொலை, அமில வீச்சு, சதி, வரதட்சணை கொலை, சாதிவெறி பாலியல்வன்முறை, ஆணவக் கொலை, முலை நீவுதல், கந்து அகற்றல், பெண்குறி அடைத்தல், கற்பு பூட்டு, கால் கட்டுதல், கழுத்து வளையமிடுதல், குடும்ப …

Read More