Blog

1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க (கவிதை)தொகுப்புகள்

சொல்லாத சேதிகள் (1986)இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி  மறையாத மறுபாதி (1992)புலம்பெயர் பெண் கவிஞர்களின் முதற் தொகுப்பு கனல் (1997) உயிர்வெளி (1999) வெளிப்படுத்தல் (2001) ,மை (2007)              பெயல் …

Read More

‘India Tomorrow’- பாலியல் தொழிலாளியை முன்வைத்து…

இம்தியாஸ் அலியின் படங்களில் வருகின்ற அறிவுக்கூர்மையும் அசாத்திய துணிச்சலும் மிக்க பெண் கதாபாத்திரங்களைப் போலவே இதில் வரும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரமும் அமைந்துள்ளது.இந்தக் குறும்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

Read More

வானம் ஏன் மேலே போனது? :- ஒரு விமர்சனம்

எஸ்.அர்ஷியா –நன்றி : திண்ணை சில கவிதைகளையும் கதைகளையும் படிக்கும் போது அவை நம் அகத்தில் துயிலும் உணர்வுகளைத் தூசித்தட்டித்  எம் சுயத்தை தரிசிக்க வைக்கின்றன. மாயா அஞ்சலுவின் கவிதை வரிகளும் அப்படியே.  சமூக ஒடுக்குமுறையை உடைக்கும் சிறுபொறிகளாக பெண்களின் ஆக்கங்கள் …

Read More

யோகியின் “யட்சி “றஞ்சி

2007ம் ஆண்டு ஊடறு மின்னஞ்சலுக்கு ஒரு கவிதை, யோகி மலேசியா என்று அனுப்பட்டிருந்தது. அந் நேரத்தில் குழலிவீரன் , மணிமொழி லதா போன்றோர்கள் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஊடறுவுக்கு எழுதுவார்கள். . யோகி என்றவுடன் இவர் ஆணா பெண்ணா என்ற …

Read More

ஒளவையின் கவிதைகளில் போர்க்காலத்தின் உணர்வுப் பதிவுகள் – ஓர் ஆய்வு

பௌந்தி (நன்றி ,ஜீவநதி) 1980 களில் இலங்கைத் தமிழிலக்கிய உலகில் பெண்எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் ஆழமாகத் தடம் பதிக்கத் தொடங்கினர். அவர்கள் தங்களது பிரச்சினைகளைப் பற்றித் தாமே எழுத முற்பட்டமையால் அவை முக்கியத்துவமுடையனவாக நோக்கப்பட்டன. பெண்களது படைப்பாளுமை ஆரம்பத்தில் கவிதைத் துறையிலேயே முனைப்பாக …

Read More

பாலின பாகுபாடில்லா வாழ்க்கையைக் காட்டும் “விகல்ப் சன்ஸ்தான்”

-Thanks – siva tamilselva-our Story சமூகத்தில் மகத்தான மாற்றத்தைச் சாதிக்கும் ஆற்றல் இளைஞர்களிடம் இருக்கிறது என்ற வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் நம்புகிறது “விகல்ப் சன்ஸ்தான்” (Vikalp Sansthan). ராஜஸ்தானில் உள்ள சமூக சேவகர்களின் அமைப்பான இது பாலினப் பாகுபாட்டால் நடைபெறும் …

Read More

கடவுளின் குழந்தை

யாழினி யோகேஸ்வரன் அவளை நான் கண்டேன் முன்னெப்பொழுதுமிலா சூரியனின் மறைதலுக்குள் ஒளிர்ந்த நிலவென என்னிடம் வந்தாள் வருகையின் நடத்தைகள் வழக்கத்தோடிருந்தாலும் தோற்றம் மட்டும் வழக்கமற்றவையாகவேருந்தது நாம் நண்பராயிருந்த காலங்கள் அவை வரிசைப் பல் தெரிய மின்னிய புன்னகை குழி விழுந்த கன்னங்களைப் …

Read More