Blog

Shooting Dogs: இனப்படுகொலை மற்றும் ஐ.நா பற்றிய அவலக் கவிதை

 மணிதர்சா -http://www.blogdrive.com/2006   மென்மையான இசை உணர்வுகளை மீட்டிச் செல்லும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களின் அழகியலை, ஆன்மாக்களைச் சிதைத்தவர்கள் யார்?   எல்லாம் எப்பொழுது ஆரம்பமாகிறது?   சொர்க்கம் எப்பொழுது நரகமாகிறது?கீழ்மைப்படுத்தப்படுதல் பற்றிய பச்சாதாபத்திற்குரிய புரிந்துணர்வின்மையிலிருந்தே இவை எல்லாம் …

Read More

23 ஆண்டுகளுக்குப் பிறகும் துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை!

ஆக்கம்: SHWETA VITTA தமிழில்: தருண் கார்த்தி -( Thanks -yourstory.com/read/b56dab8624/23) ஐநா சபை டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 125வது பிறந்த தின விழாவை அவரது பிறந்த நாளுக்கு முதல் நாள் கொண்டாடியது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை செதுக்கிய சிற்பிகளில் …

Read More

தீயிட்டு கொளுத்துவோம்..

-த.ராஜ்சுகா -இலங்கை   பெண்பிள்ளையினை படுக்கை பொருளாய் பார்க்கும் பாவியின் கண்கள் பறித்து பருந்துக்கு விருந்திடுவோம்….   தனிமையின் அலங்காரத்தை தீனியாக்கி கொள்ள வெண்ணும் தீயோர் கரமெடுத்து தீயிட்டு கொளுத்துவோம்…..   குழந்தையின் அழகைகூட குரூரத்தனமாய் ரசிக்கும் கயவர்தம் கழுத்தை நெரித்து …

Read More

ஊடறுவின் குரலுக்கு விருது

11 ம் ஆண்டை எட்டி நிற்கும் ஊடறுவின் பெண் எழுத்துக்கான  குரலுக்கு விருது .  இன்று (07.5.2016) பூர்க்டோர்வ் தமிழ் பெற்றோர் பேரவை தனது பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் ஊடறு ஆசிரியர் குழுவை கௌரவித்து விருது ஒன்றை வழங்கியுள்ளது.   ஊடறுவில் …

Read More

நித்திய இளைப்பாறுதல் கொள்ளாதே ஜிஷா! -ஷெஹ்லா ரஷீத்

 நன்றி –மின்னம்பலம் -http://www.minnambalam.com/k/1462492875 அன்புள்ள ஜிஷா, நான் உன்னை அறிந்திருக்கவில்லை, நீயும் என்னை அறிந்திருக்கமாட்டாய். அநேகமாக, நீ ஒரு சராசரி மாணவியாக கல்வி கற்றுக்கொண்டு உனக்கும், உன் தேசத்துக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை கனவு கண்டு கொண்டிருந்திருப்பாய். வானங்களையும், நட்சத்திரங்களையும் கனவுகண்ட …

Read More

எழுக எம் இளம் தளிர்கள்

தகவல் -கண்ணன் அம்பலம்- சுவிஸ் வாழும் சமூகத்துடன் இணைவு கொள்ளவும் வளரும் சிறார்களின் ஆற்றல்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ் பூக்டோர்வ் பெற்றோர் பேரவை 10வது தடவையாக நடாத்தும் “எழுக எம் இளம் தளிர்கள்” 07.5.2016      

Read More