Blog

சுனிதா கிருஷ்ணன்: பாலியல் தொழிலில் சிக்கியோரை மீட்டு புதிய பாதை காட்டும் தேவதை!

(கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ். இவர் யுவர்ஸ்டோரி பிராந்திய மொழிகளின் நிர்வாக ஆசிரியர்) thanks yourstory.com பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கடினமாகப் போராடவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையையும், புதிய சக்தியையும் அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார், பெங்களூருவை சேர்ந்த சுனிதா …

Read More

தமிழீழம், இந்தியா நட்பு-பகை முரண்கள் வரலாற்று வேர்களுக்குள் புனைவாக விரியும் தமிழ்நதியின் நாவல்

– கி.நடராசன் -http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/30978-2016-06-02-03-37-14 ஈழ விடுதலைப் போராட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டது. பேரினவாத சிங்கள ஆட்சிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைதியான வழிகளில், சட்டபூர்வமான வழிகளில் போராட்டங்கள் தொடர்ந்தன. தேர்தல்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளித்து …

Read More

”சேராத நம்முறவ நெனச்சி

-த.ராஜ்சுகா-   பொங்கிவார‌ அன்ப பொத்திவைக்க தெரியல பொசுக்குனு வரும் அழுகையை அடக்கிவைக்க முடியல… கண்களைக் கட்டி காட்சிய ஒளிச்சு வைக்க தெரியல‌ கனவுக்குள்ள உன்ன‌ தள்ளிவைக்க முடியல…. வரமுறைக்குள்ள உன்ன‌ காதலிக்க தெரியல‌ வரவர நானும் நானாக இருக்க முடியல….

Read More

முற்றுப்புள்ளியா…?

இயக்கம்: செறீன்; சேவியர் | நடிப்பு: அன்னபூரணி, ஹரிஸ் மூஸா |    படத்தொகுப்பு: பீ.லெனின் ஆண்டு-2016 | நீளம்-100 நிமிடங்கள் |  நாடு-இந்தியா, இலங்கை | சான்றிதழ்-PG  | வடிவம்-எண்மருவி (டிஜிடல்) சனல்-4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்கள காணொளிகளிற்கு பின்னதாக, …

Read More

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து இன்றுடன் “25” வருடங்கள் (1991 மே 19)

சிவரமணி 1991 மே 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சிவரமணியின் கவிதைகள் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்,வாழ்ந்து கொண்டிருக்கிறது  இறப்புக்களும் பிணக்குவியல்களும் சகஜமாகிப் போன ஈழ மண்ணில், போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தில் மனிதநேயமிக்க …

Read More

சாந்தி: பாலின சோதனை எழுப்பும் கேள்விகள்???

ஓவியா (Feb 2006 ஊடறுவில் வெளியான கட்டுரை) தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒரு தமிழப்பெண். அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வறுமைஇஅறியாமை நிறைந்த ஒரு வாழ்க்கைச்சூழலில் அனைத்துத் தடைகளையும் தாண்டி ஆசிய விளையாட்டுப்போட்டி வரை ஒடியிருக்கிறார். இது ஒன்றும் சாதாரண …

Read More

Shooting Dogs: இனப்படுகொலை மற்றும் ஐ.நா பற்றிய அவலக் கவிதை

 மணிதர்சா -http://www.blogdrive.com/2006   மென்மையான இசை உணர்வுகளை மீட்டிச் செல்லும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களின் அழகியலை, ஆன்மாக்களைச் சிதைத்தவர்கள் யார்?   எல்லாம் எப்பொழுது ஆரம்பமாகிறது?   சொர்க்கம் எப்பொழுது நரகமாகிறது?கீழ்மைப்படுத்தப்படுதல் பற்றிய பச்சாதாபத்திற்குரிய புரிந்துணர்வின்மையிலிருந்தே இவை எல்லாம் …

Read More