நூல் அறிமுகம் -ஆறிப்போன காயங்களின் வலி -வெற்றிச்செல்வி
பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்புமுகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவு… 10.7.2016 – நாவலர் கலாசர மண்டபம் நாவலர் வீதி யாழ்ப்பாணம்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்புமுகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவு… 10.7.2016 – நாவலர் கலாசர மண்டபம் நாவலர் வீதி யாழ்ப்பாணம்
Read MoreThanks http://yourstory.com/ உலகெங்கும் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் சர்வதேச குற்றங்களில் ஒன்றான மனித கடத்தல், தீவிரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல குழுக்களும், அமைப்புகளும் போராடி வரும் சமயத்தில் தனது எழுத்தின் மூலம் இந்த பிரச்சனைக் குறித்து …
Read More-யோகி- அமிலத் (அசிட்) தாக்குதலில் தப்பிய டான் ஹீய் லின், தற்போது வியக்கதக்க அளவில் உலகை நம்பிகையிடன் எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார். முன்பு அவருக்கு அவசியமாயிருந்த முகமூடியும் கருப்புக் கண்ணாடியும் தற்போது அணியாமல் வீதிகளில் வலம் வருகிறார். தற்போது 23 வயதாகும் டான், …
Read Moreகால்கள் நனைக்கும் அலைகள் நினைவை நனைத்து மறைகிறது.தூரத்தில் தெரியும் கடலும் அடிவானமும் ஏதோ என்னிட்ம் சொல்கிறது. ஒரு சில பேரலைகள் இன்னும் முந்திக்கொண்டு ஓடி வருகிறது.ஊடறுவின் நினைவாண்டுகள் சில உண்மைகளை எழுத சொல்லும் போது
Read More– மு.சவிதா(உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சென்னை )http://maattru.com/10769-2/ நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் …
Read Moreஆதிலட்சுமி என்னை முற்றிலுமாக எரித்துவிட்டதாக கனவு கண்டவர்களே…. நினைவிருக்கிறதா உங்களுக்கு என்னின் எதுவும் மிஞ்சவில்லை என உறுதிப்படுத்திய பின் எதுவும் நடக்கவில்லயெனத்தானே அறிக்கையிட்டீர்கள்! வாழ்வதற்கு என்னிடம் இனி எதுவுமில்லை என்றுதானே கற்பனை செய்தீர்கள்… இன்று…. எரித்த சாம்பரினின்றும் நான் எழுந்து வந்துள்ளேன்… …
Read Moreகவிதைகள் , சிறுகதைகள் , மொழியாக்கங்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் புதியமாதவி அவர்களின் எழுத்துகளை , பல்வேறு தருணங்களில் தனித்தனியே வாசித்திருந்தாலும் , கவிதைகளின் மூலமாக வெளிப்படும் அவரது எழுத்தின் வீச்சை ஒரே தொகுதியாக வாசிக்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி …
Read More