Blog

இளையவர்களே எமது எதிர்காலம்” .

“இளையவர்களே எமது எதிர்காலம்” . லண்டனில் எமது சிறுவர் இளையோர் நாடகங்களின் 25 வருட பூர்த்தியை ஒட்டி கடந்த வருடம் (17-01-2015)லண்டனில் நடந்த நாடக விழாவில் இளையோர் எம்மிடம் நாடகம் பயின்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.இளையோர்களான ஆதி , மானசி ஆகியோர் …

Read More

விடிவிற்காய் -தொகுப்பு -ந. மாலதி

ந.மாலதி வன்னி மண்ணிலே அரியாத்தை என்ற பெண்ணைப்பற்றி ஒரு புகழ் பெற்ற கதையுண்டு. இது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. ஆண்களால் அடக்கமுடியாத ஒரு மதம் கொண்ட யானையை அரியாத்தை அடக்கினாள். ஆனால் இது நடந்து சிலநாட்களுக்குள் அவள் நஞ்சூட்டப்பட்டு …

Read More

நான் யார்!

 -மு.ஈ. ரமேஸ்வரி ராஜா துடுக்கானவள், அடங்காதவள், ஆக்ரோஷமானவள், அசைக்க முடியாதவள்… என்னை துரத்திய கால்களின் இடுக்குகளில் சிக்காமல் இருக்க எனது எதிர் பாய்ச்சல்களில் கங்காருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்… எனது நகர்வுகளின் ஓரத்தை சரித்துப்போட திட்டமிட்டும் திட்டமிடாமலும் வந்துபோன இழுக்குகளை சற்றும் …

Read More

வெற்றிச்செல்வியின்-ஆறிப்போன காயங்களின் வலி – – ஆதிலட்சுமி சிவகுமார்

வெற்றிச்செல்வி என்நெஞ்சுக்கு நெருக்கமான அன்புத்தங்கை. ஆளுமைமிக்க ஒரு படைப்பாளி. கொஞ்சும் குரல்வளம்கொண்ட அறிவிப்பாளர். ஓவியங்கள் வரைவதில் ஆர்வம்கொண்டவர். இவரது ஆறிப்போன காயங்களின் வலியை படித்துமுடித்தபோது, மனதினுள் ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளில் வடித்திடமுடியாதுள்ளது. முன்னரே நாங்கள் நட்பிலிருந்தபோதும், புலிகளின் குரலில் வெற்றியோடு பழகியநாட்கள், …

Read More

மலேசியபெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் –

மலேசியபெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் – திகதி: 27;28 ஆகஸ்ட் 2016 இடம்: பாயாஸ் லெபாஸ், பினாங்கு, மலேசியா  

Read More

களமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சாமிலா சந்திரதாசன்

நோ்காணல்:  அ.றொக்ஸன் -(நானிலம் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வி) நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமுதாயத்தில் பெண்களில் பலர் தன்நிலை திரிவடைந்து போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யுத்த அனர்த்த பாதிப்புக்கள், குடும்ப வாழ்வியல் மாற்றங்கள், ஏமாற்றங்கள், பல சாதனைகளை எதிர் நோக்கி …

Read More

பூனையாகிய நான்…சிங்கள மொழிக் கவிதை

– தக்ஷிலா ஸ்வர்ணமாலி –தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் அழ இயலாது உங்களிடம் கூறவென என்னிடம் …

Read More