Blog

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 1,2,3,4,5…..!

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் –     –யோகி-  வேடந்தாங்கல் பறவைகள், தங்கள் பயணத்திற்காக காத்திருப்பது போல ஊடறு இணையத்தளம் மேற்கொள்ளும் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளப் பெண்ணியலாளர்கள் காத்திருப்பதை நான் உணர்வேன். அந்த உணர்தல் இரண்டாவது சந்திப்பிலேயே எனக்கு …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகளுக்கு எமது அஞ்சலிகள் .

  ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள் ஆவார். இயற்பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பயிற்றப்பட்ட ஆசிரியை. பட்டதாரி.குறமகள், துளசிகா, சத்யபிரியா, ராசத்திராம், பதமினிபிரியதர்ஷினி, கோமகள், காங்கேயி, சாதிக்கனல் என பல புனைபெயர்களில்  இலக்கிய உலகில் எழுதி வந்தவர் . குறமகளின் இழப்பு …

Read More

மௌனத்தின் பிளிறல்

  ஆசியாவின் சேரி குடிசை என்று உலகமே அலட்சியப்படுத்தும் தன் தாராவி வாழ்க்கையை தன் மித்தி நதிக்கைரை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மனித நேயமிக்க பெருமைகளைத் தன் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்துது வருபவர் புதியமாதவி .கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், …

Read More

’கடத்தப்பட்டவர்களின் நிலைமை என்ன?

யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு லட்சத்து 92ஆயிரத்து 691 குடும்பங்களில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் கணவனையிழந்த குடும்பம் என மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் அரச அதிபரின் கீழ் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தம் 192, 691 …

Read More

இந்த நிகழ்வின் சாட்சியங்களாக

சௌந்தரி -08/09/2016 ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் ஆகஸ்டு 27, 28 ம் திகதிகளில் மலேசியாவில் பெனாங் என்னும் இடத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் முதல் தடவையாக நான் கலந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவில் இருந்து நானும் ஆழியாளும் சென்றிருந்தோம். இந்தப் …

Read More

கைபேசி

மு.,. ரமேஸ்வரி ராஜா .தாப்பா இரத்த நாளங்களில் புகுந்து சில வேளைகளில் சூடாக்கிறாய் பல வேளைகளில் சுருங்கிப் போகவும் செய்கிறாய் ஈரம் வரண்டகண்கள் சிமிட்டி சிமிட்டி அடங்காமல் அங்கலாயப்பு செய்து கொண்டுதான் இருக்கிறது. திசைக்கொரு முகம் ஒரே மேசையில் உன்னை கள்ளத்தொடர்பு …

Read More

இளையவர்களே எமது எதிர்காலம்” .

“இளையவர்களே எமது எதிர்காலம்” . லண்டனில் எமது சிறுவர் இளையோர் நாடகங்களின் 25 வருட பூர்த்தியை ஒட்டி கடந்த வருடம் (17-01-2015)லண்டனில் நடந்த நாடக விழாவில் இளையோர் எம்மிடம் நாடகம் பயின்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.இளையோர்களான ஆதி , மானசி ஆகியோர் …

Read More