Blog

தேநீரில் மலையக மக்களின் இரத்தம் கலந்திருப்பதை உலகுக்கு தெரியப்படுத்துவோம்

மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்டு, நீதிக்காக ஏங்கும் நாம், சக மனிதர்களின் வாழ்வுரிமைகள் அழிக்கப்படும்போது கட்டாயமாக குரல்கொடுக்க வேண்டும். மலையக மக்கள். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்தும் அந்த மக்கள் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறவில்லை. பொருட்களின் …

Read More

செங்கம்பளம்

ஆழியாள் 28ஃ09ஃ2016 அறஃபா மலையிலிருந்து மூன்று சாத்தான்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள் தைக்காத வெண்ணாடை தரித்தவர்கள் ‘போ…….போ நீ போ… நரகத்துக்கே போய்விடு’ என்று கல் கொண்டடித்து கூக்குரலிட்டுத் துரத்துகிறார்கள் மூன்று சாத்தான்களும் பல நூறாய் உருவெடுத்து, உருமாறி ஓடித் தப்பின வழிப்பட்ட …

Read More

பின் தங்கிய சிறுமியிடமிருந்து

ஃபஹீமாஜஹான்(இலங்கை) 2011.02.21 -http://udaruold.blogdrive.com/ஊடறுவிலிருந்து மேசைமீது உருண்டோடும் பென்சிலை ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் …

Read More

மலேசிய பெண்களின் உரையாடல்களையும் அவர்களின் சிந்தனைகளையும் விவாதங்களும்…!

 -யோகி-   ‘மலேசிய ஊடக பெண்களும் ஊடகத்தில் பெண்களும்’ (http://yourlisten.com/oodaru/yoginew-5#)     பத்திரிகை துறையில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கவிதை, கதை, கட்டுரை,பத்திகள் என எழுதிக்கொண்டிருக்கும்முக்கிய படைப்பாளி….(மலேசியாவில்)    பி.எம். எஸ் –சிவரஞ்சனி மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்கள் -http://yourlisten.com/oodaru/sivaranjani#   …

Read More

நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.

நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம். என மலையகம் முழுக்க தோட்ட தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைகளில அட்டை கடிக்கும் பாம்புக் கடிக்கும் இடையில் கஸ்டப்படும் ,உழைக்கும் பெண்கள் உட்பட ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்காகவும் குரல் …

Read More

தலைப்பிலி கவிதை

– யாழினி யோகேஸ்வரன்- விறைத்துப் போன விரல்களுக்கிடையில் குளிர்தலைகத் தணிக்கும் திண்மமொன்று மெது மெதுவென மிருதுவாக்கிக் கொண்டிருக்கிறது நடுங்கும் என் தேகத்தை இந்தத் தனித்த மழைக்கால இரவுகளில் நீயற்றிருத்தலென்பது வினாக்கள் இல்லாத விடைகளைத் தேடுவது போலாகும் இருண்ட சாமம் ஒன்றில் ஒளிர்ந்த …

Read More