Blog

“யாருக்கும் இல்லாத பாலை”

  லதாவின்( சிங்கப்பூர் ) “யாருக்கும் இல்லாத பாலை” கவிதைத் தொகுப்பு. போரின் வலியையும் துயரத்தையும் , எளிமையான அழகியலோடு கவிதைகளைப் படைத்துள்ளார். இன்பமும் துன்பமும் சக மனிதர்கள் மீதான அன்பையும் காதல் உறவுகள் என்று வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் . …

Read More

தலைப்பிலி கவிதை

-யாழினி யோகேஸ்வரன்- தேசாந்திரங்கள் கடந்து வந்திருக்கிறாய் நீ உனது வருகையின் பிம்பங்களால் கண்ணாடி முகங்கள் சிதறல்களாய் மாற்றப்பட்டிருக்கின்றன உன் பிரசன்னம் வாயிலோடு நில்லாமல் வலியன் போல சுற்றிக் கொண்டது எனதாழ் மனதில் துரோகம் துப்பிய எச்சிலென தூக்கி வீசப்பட்ட எனதங்கங்கள் இன்னும் …

Read More

ஒரு துப்பாகியும் ஒரு மோதிரமும்

கபிலன் சிவபாதம் நான் சொல்ல வாற எல்லாத்தோடையும் நீங்கள் ஒத்துபோகணும் என்று இல்லை. நான் சொல்வது மட்டுமே சரி என்றும் இல்லை. நிறைய விடயங்கள் கலாச்சார காவலர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.அதற்காகவே  பல நாள் என்னை பெஸ்புக் பக்கங்களில் கழுவியுத்தலம். நான் சொல்கின்ற பெரும்பாலானவை வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு தான் பொருந்தும். இதை கொண்டு …

Read More

சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .

 thanks – பூ.கொ. சரவணன் -https://www.facebook.com/photo.php?fbid=1355878947776511&set=a.213184632045954.57272.100000632559754&type=3&theater ‘ஓ! இறைவனே எது எங்களின் மதம் என்று சொல்! ஓ இறைவனே! எங்களின் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வழிகாட்டும் மதத்தைக் கற்பி. ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை …

Read More

அவன் மீண்டும்வந்துவிட்டான்-Er ist wieder da

-தேவா-(ஜெர்மனி.) திரைப்படவிமர்சனம் முன் குறிப்பு     இனவாதம்,மதவாதம் எல்லா மீடியாக்களிலுமே உலகம் முழுதுமே தாராளமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் காலம் இப்போது. இவைகளுக்கு ஆதரவுக்கரங்கள் உயர்ந்துகொண்டே போகும் அவலம் தொடர்கிறது. அரசியல் வியாபாரிகள் உச்சம் பெற்றிருக்கின்றனர். அந்நியர் வரவை- இருப்பை பயங்கரமாக சித்தரிப்பதும், …

Read More

புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

 Thanks -http://ramasamywritings.blogspot.ch/2017/01/blog-post.html ஆடுபாம்பே அந்தநாகப்பாம்புஅடிக்கடிஎன்தோட்டத்திற்குவருகிறது பிச்சிப்பூவின்வாசனைக்குவருகிறதுஎன்கிறான் தோட்டக்காரன் பாம்பாட்டியைஅழைத்துமகுடிவாசித்து பெட்டிக்குள்அடைத்துவிடத்திட்டமிட்டேன். அவனுக்குப்புரியவில்லைஇப்போதெல்லாம் பாம்புகள்மகுடிஇசைக்குமயங்குவதில்லைஎன்பது நேற்றுஅதேபாம்புஎன்கழுத்தில்மாலையாகி என்னைஅலங்கரித்தது அந்தமயக்கம்தெளிவதற்குள்என்அரைஞாண்கயிற்றில் சுற்றிக்கொண்டுஆட்டம்போட்டது. விடிவதற்குள்பாம்பைஅடக்கிவிடவேண்டும். வெறிகொண்டுஎழுகின்றேன். கண்விழித்துப்பார்க்கும்போதுபாம்புகாணவில்லை என்உடலில்இருந்துசிதறிய நீலநிறஒளியில்அந்தஅறைஎங்கும் ஆகாயத்தின்துண்டுகள்சிதறிக்கிடந்தன.

Read More

நானும் நீங்களும் சந்திக்கக்கூடும்

 – திவினோதினி   உங்களுக்கும் எனக்குமான தேடலில்  நிரம்பிக்கிடக்கிறது மன அறை  யாரும் அறியாத நமக்கான சந்திப்புக்கள்  ஊரடங்கு இரவொன்றின் வெறுமையைப் போலவும்  அதனால் அமைதியான சாலையைப் போலவும்  நிசப்பதம் கொள்கின்றன மழைக்கால இரவொன்றின் இருள் கிழிக்கும்  மின்மினியைப்போல ஒற்றி நகர்கின்றன  வெளிச்சக்கீற்றுக்கள்  …

Read More