Blog

பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்!

     thanks -http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11777&id1=9&issue=20170217 மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு எதிராக போராடி வருபவர் இவர்தான்! திவ்யாவைப் பற்றி பேசியே ஆக வேண்டும். மக்களுக்கு இடர்ப்பாடு நேரும்போதெல்லாம் நேரம் காலம் பாராமல் வந்து நிற்கிறார். பரப்புரை, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், …

Read More

பொதுச் சமூகமே… ஆண் உளவியலை உதறித் தள்ளு!’

  ஓவியா -http://www.vikatan.com/news/tamilnadu/ அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரைச் சேர்ந்த நந்தினி, தன்னை காதலிப்பதாக கூறப்பட்டதை நம்பியதால், கர்ப்பமாக்கப்பட்டு, பாலியியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். …

Read More

பிச்சைப் பாத்திரம் ஏந்தாத விடுதலை

பிரதீபா கனகா – தில்லைநாதன் 01 ஈழப் போராட்டம் முனைப்புற்ற 80களின் ஆரம்பத்தில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவளாக – எனது பெற்றோரில் ஒருவரைப்  போராளியாகவும் கொண்டிருந்த எனக்கு – கவிதைகளுடனான முதல் பரிச்சயம் என்பது எனது தகப்பனார் இணைந்திருந்த ஈழவிடுதலை இயக்கங்களிலொன்றின் …

Read More

ஈழத்து ஓவியழகு -Paintings by Jayalakshmi Satyendra –

ஈழத்து ஓவியழகு -Paintings by Jayalakshmi Satyendra – இவரின் ஓவியங்கள் சில கீழேஇவரது Glimpses என்ற நூலின் PDF ஊடறு நூல்கள் பகுதியில் உள்ளது இவை ஓவியங்கள் அல்ல -உயிரோவியங்கள் ஈழத்தின் பிரபல பெண் ஓவியரான ஜயலக்சுமி சத்தியேந்திராவின் ஓவியங்கள் …

Read More

“சமூகத்தை ஆக்கிரமிக்கும் கிசு கிசு”

 Thanks -https://www.facebook.com/anfa.athi.1/posts/2232090157015669 நான் அறிந்து சொந்த நாட்டில் சொந்த ஊரில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் ஆண்கள் உரிய வயதில் திருமணம் முடிக்கும் நிகழ்வை கிட்டத்தட்ட தற்கொலைக்குச்சமமானதாக பார்க்கிறேன்.அது எவ்வகையானது என்பது பற்றி விளக்கிக்கொண்டிருக்க முடியாது.இது ஒரு வகை சமூகத்திணிப்பாகவும் பின்பற்றலாகவுமே உள்ளது.அதிகம் …

Read More

முழு நீள திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கும் திருநங்கை “அஞ்சலி”

திருநங்கைகள் சமூகத்தில் இன்னமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும், மாலிவுட் அதாவது மலையாள திரையுலகம் இதில் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி தனது அடுத்த படத்தில் திருநங்கை அஞ்சலி அமீர் …

Read More

நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள் – தி. சுதேஸ்வரி

முன்னுரைபெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்: ஆதிகாலம் முதல் இன்றைய …

Read More