Blog

கலை இலக்கிய சங்கம நிகழ்வு

கலை இலக்கிய சங்கம நிகழ்வு –தகவல் -கண்ணன் அம்பலம்- இடம்: -Römisch- katolische Kirchgemeinde Burgdorf காலம் 04.03.2017 சனி 15.00 – 22.00 மணிவரை பிரதம விருந்தினர் : -மதுரன் பூபாலபிள்ளை ( நகரசபை உறுப்பினர் பூர்க்டோர்வ் ) நிகழ்ச்சி: …

Read More

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை- 5

 ஷாமீலா ஷெரீப் ஏக்கப்பெருமூச்சுக்கள் நிசப்பத்ததை கலைக்கிறது சிதறிக்கிடக்கும் விளையாட்டுப்பொருட்கள் வீட்டை அலங்கரித்து வாசனை பரப்புகிறது ஆங்காங்கே வீசப்பட்டிருக்கும் அவனாடைகள் நினைவுகளை அள்ளிச்சுருட்டி மடிக்கிறது முத்தத்திலும் ரத்தத்திலும் கலந்துவிட்ட உறவும் நனைந்துவிடும் உள்ளமும் கண்ணீரால் கழுவப்பட்டு தனிமையில் வழுக்கி விழுகிறது

Read More

தமிழ் பெண்ணாக நான் யுத்தம் செய்ய வேண்டி உள்ளது -சுபிதா

கனடா மொன்றியலில் வாழ்கின்ற ஈழ தமிழ் பெண் சுபிதா. பெண்ணிய செயற்பாடு, பெண்ணுரிமை கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவர் .  ஒரு பெண் என்பதால் சில காரியங்களை செய்யவே கூடாது, இப்படித்தான் நடக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றார். ஆயினும் இவரால் இவற்றை ஏற்று …

Read More

ஹவ்வா, அஹூ, ஹூரா மற்றும் இன்ன பிற பெண்கள்

– எம்.ரிஷான் ஷெரீப்   ஹவ்வா – வழமையாக வீட்டினைச் சுற்றி வர உள்ள வெளியெங்கும் விளையாடச் செல்லும் சிறுமி ஹவ்வாவுக்கு அன்றைய தினம் ஒன்பது வயது பூர்த்தியாகப் போகிறது. அதனால் அவளுக்கு வெளியே விளையாடச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அவளது தாயும், …

Read More

மெரினா எழுச்சி சனநாயகத்தின் வசந்தமா தோல்வியா?

– மாலதி மைத்ரி-   சல்லிக்கட்டுத் தடை எதிர்ப்புப் போராட்டத்தையும் மெரினா எழுச்சியையும் தனித்தனியே அணுகுவதற்கான அளவீடுகள் இல்லை என்றே தோன்றுகிறது. சல்லிக்கட்டு வேளாண்மைச் சார்ந்த ஆதிக்கச்சாதிகளின் விளையாட்டு, தலித் மக்களின் பங்கெடுப்பு மிகமிகக் குறைவு. ஆதிக்கச்சாதி விளையாட்டு என்றே இதை …

Read More

இலங்கை இராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்

  இலங்கை இராணுவ முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சியான அறிக்கை ஒன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கையளித்துள்ளது.   இலங்கை இராணுவத்தால் …

Read More

எனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன் -திருநங்கை அஞ்சலி அமீர்.

  திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்வதும், பிச்சை எடுப்பதும் தான் இவர்களது தொழில் ,என்ற சாயம் பூசப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பாலினத்தவர்களான எங்களாலும் சாதிக்கமுடியும் என கூறியுள்ளார் அஞ்சலி அமீர்.நான் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பின்னர் தான் எனது …

Read More