Blog

ஐரோப்பியநாடுகளின்கருச்சிதைவுக்கொள்கைகள் – மனதை பாதித்த ஒரு திரைப்படம் பற்றி……

– பா.ஜீவசுந்தரி   நான்குமாதங்கள், மூன்றுவாரங்கள், இரண்டுநாட்கள்எனமொத்தம் 143 நாட்கள்வயிற்றில்வளர்ந்தகருவினை, கருச்சிதைவு செய்துகொள்வதற்காகஒருபெண்எதிர்கொள்ளும்வேதனைகளும்பயங்கரங்களும்கலந்த, பரபரப்பும்திகிலூட்டும்உணர்வுக்கலவையும்ஒருங்கிணைந்தபடம்தான்4 Months, 3 Weeks and 2 Days. இப்படம், நிகோல்சௌஷெக்தலைமையிலானகம்யூனிஸநாடானருமேனியாவில், அவரதுஆட்சியின்இறுதிஆண்டுகளைப்பதிவுசெய்கிறது. அந்தநாட்டின்,பெயர்குறிப்பிடப்படாதநகரம் ஒன்றில்இக்கதைநிகழ்கிறது. ஒடிலியா, காப்ரியேலாஇருவரும்பள்ளிப்பருவத்திலிருந்தேஇணைபிரியாததோழிகள், தற்போதுபல்கலைக்கழகத்தில்கல்விபயிலக்கூடியமாணவிகள். ஒரேஅறைத்தோழிகளும்கூட. அறைத்தோழிகளுக்கேஉண்டானஇயல்பானகுறும்புகள், குறுகுறுப்புகள், பாசப்பகிர்வு, கருத்துகள், …

Read More

வண்ணத்திக் கனவுகள்

யாழினி யோகேஸ்வரன் நிறைந்த அமாவாசை கொடிய பல கனவுகளை நனவாக்கிச் சென்றிருக்கிறது கரிய இருளில் காதுகள் கூட கேட்கவில்லை கனவுகள் மீதேறிப் பயணிக்க கண்களுக்கு என்ன தேவை? மனம் தான் மாளிகையென மகிழ்வைத் தேடிப் புறப்பட்டது வண்ணத்தி ஒன்று அதன் இறக்கைகள் …

Read More

மரப்பாச்சி வழங்கும் “சுடலையம்மா

” – பெண்கள் தின நிகழ்வில் நாளை மாலை 6 மணிக்கு லயோலா கல்லூரி பெண்கள் தின நிகழ்வில் சுடலையம்மா எழுத்து வ.- கீதா நெறியாள்கை -அ. மங்கை நடிப்பு- ப்ரோமா ரேவதி ஒளி -சுரேன் பாஸ்கர் கலை- நடராஜன்

Read More

“அழகான அவர்கள்”!

அவன், அவள் என்பதைத் தாண்டி ’அவர்கள்’ என்ற மரியாதை, மூன்றாம் பாலினத்தவர்களான  திருநங்கைகளுக்கானது. எவ்வளவோ வலி, வேதனைகளைக் கடந்து இன்றுபல துறைகளிலும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தினைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் திருநங்கைகள். பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் தொடங்கி, செய்தி வாசிப்பாளர் …

Read More

நீர்ப் பூக்குழி

– எம்.ரிஷான் ஷெரீப் (நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக…) தொலைவிலெங்கோ புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும் மலைமுகடுகளிடையே …

Read More

சல்மாவின் மனாமியங்கள்; ஒவ்வாமைகளினதும் மீறல்களினதும் கதை

ஷமீலா யூசப் அலி “Keep reading books, but remember that a book’s only a book, and you should learn to think for yourself.” Maxim Gorky புத்தகங்களைத் தொடர்ந்து வாசியுங்கள், ஆனால் நூல் என்பது வெறும் …

Read More

சென்னை குடிசைப் பகுதி பெண்களின் அவலங்களை அடுக்கும் ‘அவள்’ ஆய்வு முடிவுகள்!

  Thanks yourstory.com – www.dhagam.org.in | https://www.facebook.com/dhagam1 பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் மட்டும் தான் இன்றைய பெண்களின் பிரச்சினையா? என்றால் இல்லை. தினம் தினம் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.  பெண்களின் குரலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘தாகம்’ அமைப்பு, நம் …

Read More