Blog

பெண் வீடு சௌந்தரி – 08/03/2017

-சௌந்தரி – அவுஸ்திரேலியா இது பெண்களின் வீடு எங்கள் கூடாரத்திற்கு வாருங்கள் நாம் இரட்சகராகப் பணியாற்றுவோம் ஆக்கிரமிப்பின்றி அன்பு செலுத்துங்கள் உங்கள் ஆன்மசுமைகள் அகன்றுவிடும் நாங்கள் பெரும் புதையல்தான் ஆனால் உங்கள் சொத்து அல்ல பூமியின் ஊட்டச்சத்து நாங்கள் உங்களில் ஒரு …

Read More

இன்றைய உழைக்கும் மகளிர் தின மாலைப்பொழுதில் தொடரும் வன்கொடுமைகளுக்கெதிரான கண்டனக்குரல்

இன்றைய உழைக்கும் மகளிர் தின மாலைப்பொழுதில் தொடரும் வன்கொடுமைகளுக்கெதிரான கண்டனக்குரல் எழுப்ப உழைக்கும் மக்கள் வாழும் தண்டையார்பேட்டையில்

Read More

மகளிர் தின வாழ்த்து செய்தி – – அமுதா – ஐ.ஏ.எஸ்.

சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்’ உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆண், பெண் இரு பாலினரும் சமமான சக்தி கொண்டவர்களே. அடுத்த தலைமுறை இந்த சமன்பாட்டை உணர்ந்து செயல்படவேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் சமூகத்தை மட்டுமே குறைசொல்லாமல், ஆண் குழந்தையாக …

Read More

தாய்மையின் மறுபக்கம்

புதியமாதவி , மும்பை. உயிரினங்களின் இனவிருத்தி என்பது இயற்கையானது.ஆனால் மனித சமூகத்தில் மட்டுமே இனவிருத்தி என்பது தெய்வீகமானதாகவும் புனிதமானதாகவும் மாறி தாய்மையின் மீது சுமத்தப்பட்டு சொத்துடமை ஆணாதிக்க சமூகம் தம் தலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.சொத்துடமை சமூகம் தான் தாய்மையை பிற …

Read More

இன்றையநாளில்…

– ஆதிலட்சுமி இன்றையநாளை உலகம் அனைத்துலகப் பெண்கள்நாளாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறாண்டுகளாக இந்தநாளை உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைப் போராடிப்பெற்றுக்கொண்டதாக வெற்றிமுரசுகொட்டும் இந்த உலகில், ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஓர் இனத்தில் நானும் ஒருத்தியாக இருக்கின்றேன். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் பிறந்து, …

Read More

-சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது -தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி –

– தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி -தமிழில் – எம்.ரிஷான்ஷெரீப் சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். அரச பாடசாலையொன்றில் ஒரு பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு …

Read More

ஒரு போதும் தனித்தல்ல

தகவல்  -விஜயலட்சுமி சேகர். சூரியா பெண்கள் அமைப்பின் 25வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டியம் கலாச்சார நிகழ்வுகள் நாளை மார்ச் 10ம் திகதி மாநகரசபை மண்டபம் மட்டக்களப்பில் மாலை 5-7 மணிவரை நடைபெற உள்ளது       …

Read More