Blog

தலைப்பிலி கவிதை

— யாழினி யோகேஸ்வரன்   திறந்து போனதாய்ச் சொன்ன கதவுகள் எல்லாம் ஒரே நடையில் அடைத்துப் போயின அறையெங்கும் நாற்றம் பெருக்கெடுக்கிறது மூடிய அறைகள் மனித இரத்தங்களையும் சதைப் பிண்டங்களையும் எலும்புக்கூடுகளையும் ஒரு சேர கடை பரப்பியுள்ளன உள்ளே வாழ முடியாததாயும் …

Read More

குமுதினி படகு படுகொலையின் 32 ஆண்டுகள்.

 இலங்கையின் தமிழர் தாயக பகுதிகளில் சிங்கள இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளினை முன்னிட்டு இனப்படுகொலைகள் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் 1985 ஆம் ஆண்டு இதேநாளில் மே மாதம் 15 ஆம் திகதி …

Read More

“ஹிஜாப்”

எஸ்.பாயிஸாஅலி ‘’கறுப்புசூடாயில்லெ…..’’ ‘’இதுவேறொருநாட்டுப்பாரம்பரியம்…..’’ ‘’என்னவடிவுஷல்வாரில்….’’ ‘’இதோடேயேபோகலாமே….’’ ‘’நிர்ப்பந்தமா…….’’. ‘’சாறிதான்உனக்கழகு……’’ ‘’மொகத்தஅசிங்கமாக்குது…….’’ ‘’வேறையாத்தெரியிறோம்தாலிபான்கள்போல……’’ ‘’தலகாணிஉறைபோல……’’ ‘’வியர்க்காது……..?’’ ‘’……………. …………………………..’’   

Read More

திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் “இளம் சாதனை திருநங்கை -2017”

இந்தியாவில் முதன்முறை திருநங்கை பொறியியல் பட்டதாரி என்ற வகையில் சிறப்பிடம் பிடித்துள்ள திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் “இளம் சாதனை திருநங்கை -2017” என்ற விருது அளிக்கப்பட்டது.இந்த விருதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள …

Read More

ஆயுதங்களுடன் பெண்கள் இருந்தபோது பெண்களை ஏற்றுக்கொண்ட சமூகம், பின்னர் ஆயுதம் மௌனித்த பின் தனது சுய ரூபத்தைக் காட்டியிருக்கிறது –

ஆயுதங்களுடன் பெண்கள் இருந்தபோது பெண்களை ஏற்றுக்கொண்ட சமூகம், பின்னர் ஆயுதம் மௌனித்த பின் தனது சுய ரூபத்தைக் காட்டியிருக்கிறது –ஔவை – கனடா நன்றி http://www.naduweb.net/article/avvai-interview/ ஔவையை வாசகர்கள் எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும் ? வாசகர்கள் என்னை எனது கவிதைகளால் தான் …

Read More

Don’t call me a woman

நீங்கள் என்னை ஆணாக பார்க்க வேண்டாம், பெண்ணாகவும் பார்க்க வேண்டாம், மனிதனாக பாருங்கள்… “ என்று கூறும் ராஜாவின் குரல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.   from FrankRohrig on Vimeo.

Read More

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்,றஞ்சி

 வ. கீதா-கிறிஸ்டி சுபத்ரா, பாரதி புத்தகாலயம் ஆண், பெண் கருத்துருவாக்கத்தின் வேர்களைத் தேடுகிறது இந்தப் புத்தகம். ஆண் – பெண் வேறுபாடு குறித்து மதம், அறிவியல், சமூகப் பின்னணியில் இந்த நூல் ஆராய்கிறது. கருத்துச் செறிவு மிக்க, ஆழமான அர்த்தம் தரும் …

Read More