Blog

வேதனை, மகிழ்ச்சியினை பதிவு செய்யும் மிஸ் கூவாகம்

சமூக நிராகரிப்பினால் வேறு வழியற்று பிச்சையெடுத்தும் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வாழ்வை நடத்தி வந்த திருநங்கைகள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சக மனிதர்கள் என்பதை இச் சமூகம் ஏற்றுக்கொண்டு வருவதை அவர்கள் தங்களின் கருத்துகக்களை தெரிவித்துள்ளார்கள்  

Read More

நீங்கள் உறங்க வேண்டாம்.

சிவரமணி நினைவாக… அவரின் கவிதை வரிகள் சில சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் நிற்கும் துயரம்.  இதற்கான நியாயத்தை யாரிடம் போய்  கேட்பது? விடுதலை என்பது என்ன? ஜனநாயகம் என்பது என்ன? இந்த வார்த்தைக்கான அர்த்தங்கள் இன்று உயிரோடு இருக்கின்றனவா?” எல்லோரும் …

Read More

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் பார்வையற்ற முதல் பட்டதாரி ….பாத்திமா ஸனூரியா –

தகவல் -சலனி பல கஷ்டங்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட சவால்களை எல்லாம் முறியடித்து இன்று சாதித்துக் காட்டியிருக்கின்ற பாத்திமா சனூரியாவை நாமும் வாழ்த்துகின்றோம். இம்முறை நடைபெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலைத்துறையில் பட்டம் பெற்று வெளியாகிய கண்பார்வையற்ற மாணவி பாத்திமா …

Read More

தலைப்பிலி கவிதை

— யாழினி யோகேஸ்வரன்   திறந்து போனதாய்ச் சொன்ன கதவுகள் எல்லாம் ஒரே நடையில் அடைத்துப் போயின அறையெங்கும் நாற்றம் பெருக்கெடுக்கிறது மூடிய அறைகள் மனித இரத்தங்களையும் சதைப் பிண்டங்களையும் எலும்புக்கூடுகளையும் ஒரு சேர கடை பரப்பியுள்ளன உள்ளே வாழ முடியாததாயும் …

Read More