Blog

ஊடறுவின் பாதையில் 13 வருடம்

  ….பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.—புதியமாதவி ஊடறு பெண்குரலின் தாய்வீடாக தன்னை தகவமைத்துக் கொண்டிருப்பதை அதன் 12ஆண்டு நடந்த வந்தப் பாதை நமக்குக் காட்டுகிறது. .ஊடறுவின் இந்த 12 வருட பயணத்தையும் அதில் ஊடறு …

Read More

ஒடுக்கு முறைகள் பற்றி சில வாசிப்புகள்

Thanks …அருண்மொழிவர்மன் அமைதிக்கான யுத்தம் என்ற பெயரில் ஒரு மிகப்பெரும் அழிவு இலங்கையில் நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர், கைது செய்யப்பட்டோர் எத்தனை பேர் என்று எந்தக் கணக்குகளும் காண்பிக்கப்படாமல் இலங்கை அரசாங்கம் …

Read More

#WE_ARE_IN_A_SICK_WORLD!”…..# பட்டாம்பூச்சி (Papillon) Henri Charrière இன் சொந்தக் கதை …-

-அருள்நிதிலா தெய்வேந்திரன்-   மனிதர்களின் வாழ்கைப் பயணம் பல விதமான வடிவங்களில் உண்டு. பலருக்கு வரும் அனுபவங்கள், சிலருக்கு வருவதில்லை… அதில் முக்கியமான காரணங்கள், பண வசதி, வாழ்கை முறைகள், வசிக்கும் நாட்டுச் சட்டங்கள் என்று பல விடையங்கள் உண்டு. அப்படி …

Read More

“அருந்ததி ராயின்” கல்லறைத் தோட்டத்தின் சந்தோஷக் கணங்கள்!

முதல் நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த நாவலைக் கொண்டு வருவதற்கு, ஒரு நாவலாசிரியருக்கு இருபது ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்பது வாசகருக்கு வேண்டுமானால் மலைப்பாக இருக்கலாம். நாவலாசிரியருக்கோ, ‘உள்ளுக்குள் ஒரு படைப்பு உருவாகிக்கொண்டிருக்கும் காலம்’ அது! தான் எழுதிய முதல் நாவலுக்கே புக்கர் …

Read More

இருப்பிடம் ஒருவரது அடிப்படை உரிமை

இருப்பிடம் ஒருவரது அடிப்படை உரிமைதங்க இடம் கிடைப்பதில் அவதிப்படுவதில் மூன்றாம் பாலின சமூகத்தினர் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். 5 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் அண்மையில் . மூன்றாம் பாலினத்தினர் தங்க இரவு நேர இருப்பிடம் ஒன்றை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது. …

Read More

புதிதாய் சொல்வதற்கு வேறொன்றும் இருக்கவில்லை..!

காஞ்சனா சந்திரன் சனிக்கிழமை காலை என்பதால், ஆள் ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது அந்த cafe. பின்னணியில் மெல்லிய இசையை தவழவிட்டிருந்த cafe யின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த இருவருக்கான இருக்கை ஒன்றை தெரிவு செய்து, வழமை போலவே எனக்கு பிடித்த கப்புச்சினோவை …

Read More

பக்தியும் யுக்தியும்

தேவா யூன்2017-ஜெர்மனி இலங்கையின் சிறீபாதமலைக்கு எல்லா பருவகாலத்திலும் (மழைகாலத்தைதவிர)  பக்தியானமக்கள் வெள்ளம் திரளுகிறது. கிறித்துவரின் தோமசு குரவானவரின்- -இசுலாமியரின் ஆதாமின்- புத்தரின்-சிவனின் பாதச்சுவடு மலைஉச்சியில் அழுந்தியிருப்பதாக உணர்வை மதங்கள் மக்கள் மனதில் விதைத்திருப்பதால் செங்குத்தான படிகளை எப்பாடு பட்டாவது தாண்டிவிட பக்திமனம் …

Read More