Blog

பிணங்களை அறுப்பவளின் கதை

  – எம்.ரிஷான் ஷெரீப் –mrishanshareef@gmail.com     வெண்ணிற ஆடையை அணிந்திருக்கும் ஆகாயம் கருமையை உடுத்தும் நாளொன்று மரணம் பரவியிருக்கும் பூமியில் மழைத் துளி விழும் கணமொன்று  இந்த வாழ்க்கைப் பயணத்தின் ஓரிடத்தில் தரிக்க நேர்ந்த ஜீவிதங்களின் நகர்வில் சுவாசிக்கும், …

Read More

பாலியல் ஆயுதம்!!!

http://thulabaaram.com/2017/08/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/ மறக்க நினைத்த போதும் அந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் என் மனதிற்குள் வந்து போயின. என்னைப் பற்றியல்லாத, என் உயிர்த்தோழிகளைப் பற்றியல்லாத, என் உயிரினுள் கலந்துவிட்ட என் இரத்த உறவுகளைப் பற்றியல்லாத ஒரு விடயம் என்னை இவ்வளவு அதிகமாய் பாதிக்கின்றதே …

Read More

போரில் நாம் பாதிக்கப்பட்டோம்- இப்போது நாம் துன்பப்படுகிறோம்” நேசமலர்

அமந்த பெரேர -Amantha Perera – Reuters  இலங்கையின் முன்னாள் யுத்த வலயத்திலிருந்து (54) மார்ச் மாதம் கொழும்பில் இருந்து மஸ்கட் நோக்கி பறந்து கொண்டிருந்த நேசமலர் விமான நிலையத்தில் இறங்கி தனது கைப்பையை எடுத்த போது அதில் தனது வருங்காலம் …

Read More

கறுப்பரசி -QUEEN OF THE DARK

” நான் என்னை விரும்புகிறேன்”, “என் கறுப்பு நிறத் தோலை விரும்புகிறேன்” – நயாகிம் தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த 24 வயதான நயாகிம் காட்வெச் எத்தியோப்பியாவிலும் கென்யாவிலும் அகதிகள் முகாமில் தனது வாழ்க்கையை வாழ்ந்து பல இன்னல்களை சந்தித்து தனது …

Read More

கோழிக் குழம்புக்கான குறிப்பு…

– மாலதி மைத்ரி- அடுக்குமாடி குடியிருப்பில் சேவல் வளர்ப்பவளுக்கு ஒரு வளர்ப்பு சேவலை எங்கு அடைப்பதென்றுத் தெரியவில்லை முதலில் சுவர்களைத் தாண்டி அதன் குரல் கசியக்கூடாதென்ற கவனத் தேள் கொட்ட முப்பொழுதும் கடுக்கும் நினைவு அவள் வீட்டிலில்லாத நேரத்திலும் தொலைக்காட்சி அலறகிறது …

Read More

இரோம் ஷர்மிலா இனியாவது தனக்காக வாழட்டும்.

-கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் நான் இன்னும் 16 ஆண்டு உண்ணாவிரதம் இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை, மணிப்பூரில், ஆயுதப்படை சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடம் உண்ணாவிரதமிருந்து உலகம் முழுவதும் பேசப்பட்டவர் இரோம் ஷர்மிலா. ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை …

Read More

தலைப்பிலி கவிதை

-யாழினி யோகேஸ்வரன்- நிபந்தனைகளற்ற  விதிமுறைகள் விலக்க முடியா  சட்டங்கள் விரலே இல்லாத  கூர் நகங்கள் வீழ்ந்தும் எழுந்துகொள்ள முடியா கால்கள் அத்தனை முகங்களும்  நம் முன்னே எப்போதும். கொத்தாயும் குலையாயும் குண்டு போட்டு  செத்தாலும், சொத்தையும் சுகத்தையும்  கண்முன்னே  தொலைத்தாலும் ,

Read More