Blog

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் – அதிரா (இலங்கை )

  தெஹிவளையில் உள்ள ஆதரவற்றோர் இல்லமொன்றில் வதியும் 18 இளம் சிறுமிகள் அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து …

Read More

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது. இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன்இநீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் …

Read More

‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும்

  மியான்மரில் ‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும் என ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இனப்படுகொலையாகும் உலகம் அதைத் தடுத்து நிறுத்த தவறிவிட்டது இனியும் தாமதம் வேண்டாம் என நடிகையும் மனித உரிமை -செயற்பாட்டாளருமான ஷபானா …

Read More

Visual art exhibition – 03

மட்டக்களப்பில் செப்டெம்பர் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை இடம் பெற்ற வன்முறையற்ற வாழ்வுக்கான ஒவியர்களின் காண்பியக் கலைக்காட்சி- 3ன் பதிவுகள் ARTISTS for Non Violent Living, September 15th-17th, 2017  

Read More

ஈழ வரலாற்றில் செம்மணிப் படுகொலை மறக்க முடியாத இனப்படுகொலையின் புதைகுழி

கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி..கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் வன்புணர்ந்து கொலை செய்தனர்… 1999 செம்டம்பர் 07 இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது …

Read More

திருநங்கை

மு., ரமேஸ்வரி ராஜா தாப்பா -மலேசியா நீ புத்தக ஆன்மா உன்னை படிக்க நிறை இருக்கிறது அiகுறை வாசிப்புகள் மேலாட்ட தீர்மானத்தில் வைத்தே உன்னை குறிப்புகள் எழுதுகிறது. கடவுளுக்கும் கூட எத்தனை ஓர வஞ்சனை ஏன் என்று கேள் !!! உன்னை …

Read More

புகைப்பட கலைஞர் : டோரதியா லாங் (Dorothea Lange)

“Migrant Mother” – டோரதியா லாங்” 1933 இல் ஒரு நாள் அந்த இளம் பெண் புகைப்படக் கலைஞர் தனது ஸ்டுடியோவில் தங்களது உருவப்படம் எடுத்துக் கொள்வதற்காக வரிசையாகக் காத்திருக்கும் பணக்காரர்களை விட்டு விட்டு தனது கமராவுடன் சென்பிரான்சிஸ்கோ நகரின் தெருக்களுக்குள் …

Read More