Blog

இயல்பு வாழ்க்கையை நிழலாக்கி ஆவணங்களுக்குள் அடக்கியது யுத்தம்:

மேரி அஜந்தலா – Thanks Athavan news   இலங்கையில் இடம்பெற்ற போர் மக்களின் இயல்பு வாழ்க்கையை இயலாமலாக்கி நிழற்பட  ஆவணங்களுக்குள் அடக்கியிருப்பதாக, போரினால் சிதறிப்போன மக்களின் இயல்பு  வாழ்க்கையைப்பற்றிய ஆவணங்களைச் சேகரிக்கும் ஆய்வில் ஈடுபட்ட மேரி அஜந்தலா  சகாயசீலன் தெரிவித்தார்.கிழக்குப் …

Read More

“லயன்”களின் கருஞ்சாயங்கள்

தகவல் -அதிரா (இலங்கை)   மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் 20.12.2017 அன்று நடைபெற்றது. மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வகையில் தேயிலைக் கொழுந்துச் சாயத்தினால் …

Read More

நவம்பர் 25 ஊடறுவும் தமிழ் இலெமுரியா அறக்கட்டளையும் இணைந்து ஈழப் பெண்போராளிகளின் ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள்

  நவம்பர் 25 ஊடறுவும் தமிழ் இலெமுரியா அறக்கட்டளையும் இணைந்து ஈழப் பெண்போராளிகளின்  ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள் ( இரண்டாம் பதிப்பு) புத்தகத்தின் அறிமுகமும் வெளியீடும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வை செயற்படுத்திய புதியமாதவி அவர்கள் நெறியாளராகவும் செயற்பட்டு …

Read More

மும்பை ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…

 குறிப்பு  – புதியமாதவி  ” தாம்பத்திய உறவுக்கான இடமோ வசதியோ இல்லாத இருப்பிடத்தில் வாழ்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும்…….”.        ஊடறு பெண்கள் சந்திப்பு இந்தியாவின் பெருநகரமான மும்பையில் 2017 நவம்பர் மாதம் 25, 26 காரிக்கிழமை, ஞாயிற்றுகிழமை இருநாட்கள் …

Read More

கொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம்…பற்றி விடைகள் தெரிந்தால்…

Thanks to :-http://www.madawalanews.com/2017/12/abs.html?m=1 http://srilankabrief.org/2017/10/sri-lankaeighteen-girls-sexually-abused-by-male-worker-at-an-orphanage/ http://www.madawalanews.com/2017/10/blog-post_51.html கொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின்  இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து 25.07.2017 அன்று கொஹுவலை பொலீஸார் …

Read More

தலையெழுத்து கொழுந்து பறிப்பது – ஈழத்து மலையகக் கவிதைகள் – -முனைவர் சு.செல்வகுமாரன்

இலங்கை  மலையக மக்களின் வரலாறு நீண்ட நெடிய துயர வரலாற்றைக் கொண்டது. அம் மக்களின் வரலாற்றை ஐந்து நிலைகளில் வகைப்படுத்துவார் மலையக வரலாற்று ஆய்வாளர் சாரல் நாடன். அவை பிரிட்டீஸ் ஆட்சிக்குட்பட்ட காலம் (1820 -1919), உள்ளூர் ஆட்சிக்காகப் பரிசோதனை மேற்பட்டகாலம் …

Read More