திருநங்கைகள் போலவே திருநம்பிகளும் புறக்கணிப்பை எதிர் கொண்டே வாழ்வை நகர்த்துகிறார்கள்.

..தனது அடையாளத்தை நிறுவவே போராட வேண்டிய திருநர்களின் தேவைகளை பேசும் உரிமைக்குரல்…நியூஸ் 18 தமிழ்நாடு, வெள்ளி மாலை 5 மணிக்கு…. https://www.facebook.com/1465171333/videos/374836744340805/

Read More

ஓவியை யுவராணியுடனான நேர்காணல்

?.ஓவியம் ஆதி மொழி என்பதை புராதன மனிதனின் வாழ்வியல் தொடர்பாடல் முறைமை வெளிப்படுத்தும் வேளையில், ஓவியம் ஊடாக எவ்வாறான கலைகள் மேலெழுந்தன இனம்,மதம்,மொழி கடந்து எல்லோருக்கும் பொதுமொழி என சிறப்பிக்கப்படும் ஓவியமானது , புராதன மனிதன் தன் கையில் கிடைத்த ஊடகங்களால் …

Read More

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான சிறப்பு ஜூரி விருது!

பாலியல் தொழிலாளியாக இருந்தவர் அதிலிலிருந்து மீண்டு வந்து கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறார் நளினி ஜமீலா ந ளினி ஜமீலா: இந்தப் பெயர் தமிழக மக்களுக்கு பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். …

Read More

பிரியத்தின் வாதை –ஜனனி வேணுகானன்-

பாதங்கள் நனைக்கும் அலைவருடலில் பதறி உயிர்க்கும் நேசத்தில் சிறகுடைந்த பறவையொன்றின் வானேகும் உத்தரிப்பு ஏக்கத்தின் பெருமூச்சாய் மரகதப் பச்சையுடன் கதைபேசத் தவிக்கும் சருகுகளில் கொழுந்துவிட்டெரியும் பிரியத்தின் வாதை நிராசை அறையும் பேருண்மை அனிச்சைத் தலைச் சரிவுகளின் தோள்களின்றிய அந்தரிப்புக் கணங்களில் வனம் …

Read More

“சுதந்திரமாக இருங்கள், சமரசம் செய்யாதீர்கள்” -பெண் ஊடகவியலாளர் பஸீனா சலீம் ((Fazeena Saleem) – Whatsapp நேர்காணல் : சூரியகுமாரி ஸ்ரீதரன்

“அறிவுசார் முன்னேற்றம் இல்லாத எல்லாவற்றிலிருந்தும் நான் விலகிக்கொள்வேன்” – “எமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு ( (Seculism) ) மிகப்பெரிய தேவை உள்ளது” – .பஸீனா சலீம் கண்டியை சேர்ந்த பஸீனா சலீம் இருபது வருட ஊடகவியல் அனுபவத்தினைக் கொண்டவர். தற்பொழுது கட்டாரிலிருந்து …

Read More

உரிமைக்_குரல் LGBTIQA+ சமூகத்தினர் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்கள்

திருநங்கைகள், திருநம்பிகள், தன்பால் ஈர்ப்பாளர்கள், பால் புதுமையர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் தீர்வுகளையும் பற்றி பேசும் உரிமைக்குரல்… இது ஒரு நியூஸ் 18 தமிழ்நாட்டின் முன்னெடுப்பு. இதில் முதல் நிகழ்வாக சென்ற வாரம் வியாழன் கிழமை நமது மதிப்புக்குரிய கலைமாமணி திருமிகு சுதா …

Read More

புதிய வாழ்விற்கான அரங்கப் பயணம்

செம்முகம் ஆற்றுகைக்குழு புதிய வாழ்விற்கான அரங்கப் பயணம் நீண்டதொரு இடைவெளிக்குப் பின் “கருவுக்குள் உயிர்க்கும்” நாடக ஒளிப்பதிவு

Read More