ஞாபகங்கள் -Nadarajah Kuruparan

செல்வியின் நினைவுகளும் சொல்லாத சேதிகளும்!இப்பதிவை இப்போது எழுத வேண்டுமா? இதனை எழுதுவதனால் ஏற்படப் போகும் பயன் என்ன? எனச் சிந்திப்போரும் வரலாற்றில் மறைக்கப்பட்ட விடையங்களும் எங்கள் நினைவுகளுக்குள் மட்டும் இருந்து, நாங்கள் படிப்படியாக மறந்துகொண்டிருக்கும் விடையங்களும் என்றென்றைக்குமாக மறைந்தே போகட்டும் எனக் …

Read More

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண் சிந்தனைகளின் பரிமாணம் : லக்ஷ்மி

‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு சிறுகதைகள் பற்றிய பார்வைக்கு முன்… பெரும்பாலான தமிழ் பேசும் பெண்களின் புலம்பெயர் நாடுகளிற்கான பிரவேசம் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்களைப்போல் சுயமானதல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணிடம் (அது …

Read More