விழிப்பு

சுகந்தி சுப்ரமணியன் கவிதை (1994 மே கிழக்கில் வெளிவந்தது. இவளின் விழிப்பு அவர்களுக்கு தொந்திரவாகியது தூங்கி விட்டாள் இவளின் கல்வி அவர்களுக்கு அநாவசியமானது நிறுத்தி விட்டாள் இவளின் செலவுகள் அவர்களுக்கு எரிச்சலூட்டியது சிக்கனமாயிருந்தாள் அவளின் பேச்சு அவர்களுக்கு தொந்திரவாகியது மௌனமாகிவிட்டாள் இவளின் …

Read More

சட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை செய்யும் விடயத்தில் முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டு அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன் தெரிவித்தார். சட்டத்தரணியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான ஹஸனாஹ்வின் கருத்துக்கள் நேர்காணலாக இங்கு பதிவாகின்றது. . …

Read More