முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை

சமதை பெண்ணிலைவாதக் குழு -மட்டக்களப்பு //நாம் அன்பு, நம்பிக்கை, அடிப்படையிலான அகிம்சையான வன்முறையற்ற உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும், பேணவும் வாழவும், எமது சந்ததிகளுக்காக விட்டுப் போகவும் விரும்புகின்றோம்.// கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாசவிடுதிகள் உட்பட …

Read More

ஆண்களுக்கு நிகரான பஸ் சாரதியாகவும் அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அஞ்சலா கோகிலகுமாருடன் ஓர் நேர்காணல் -அனுதர்ஷி லிங்கநாதன் “அஞ்சலா கோகிலகுமார்  பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த  ஆண்களுக்கு நிகரான பஸ் சாரதியாக அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அஞ்சலா இன்று …

Read More

ஓவியம்-செல்வி பிருந்தாஜினி பிரபாகரன்

ஈழத்தின் இளம் படைப்பாளியான ஒவியை பிருந்தாஜினி பிரபாகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயினும் அவர் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் கலைக்கல்லுரியில் ஓவியத்துறையில் பட்டதாரியாகிப் பின்னர் அதே கல்லுரியில் இப்பொழுது விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். வளர்ந்து வரும் இளம் ஓவியருக்கு ஊடறுவின் வாழ்த்துகள் … அவரின் சில …

Read More

பற்றி எரியும் பனைக் காடுகள்

மட்டகளப்பிலிருநது விஜயலட்சுமி சேகரின் குறிப்பு பற்றி எரியும் பனைக் காடுகள் தாண்டி மிச்சமிருக்கும் கட்டிட இடுக்குகளிடை என் மூச்சு முட்டி மோதும் மிகு வலிகளுடன் இன்று வரை இத் தினத்தில் என் உயிரை திரியாக்கி என் உணர்வு எண்ணெய் என எரியும் …

Read More