கவின் மலரின் ‘நீளும் கனவு’

 ஆழியாள் புனைவை ‘எழுதத் தொடங்கியபின், அது தன்னையே எழுதிக்கொள்ளும் அதிசயத்தைக் கண்டேன்’ என்று முன்னுரையில் கூறும் கவின் மலர், ஏற்கனெவே அரங்கக் கலைஞராக, பத்திரிகையாளராக நாடகங்கள் மூலமும், பத்தி எழுத்து, கட்டுரைகள், கவிதைகள் மூலமும் அறியப்பட்டவர். இப்போது ‘நீளும் கனவு’ தொகுப்பின் …

Read More

ஒளி அரசி பெப்ரவரி மாத சஞ்சிகை பற்றிய ஒரு கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் வர்ணமயமான அட்டைகளுடன் பார்த்ததும் வாசிக்கத்தூண்டும் வகையில் இந்திய சஞ்சிகைககளே பெரும்பாலும் காணப்படுகின்றன. நம் நாட்டவர்களாலும் அப்படியானதொரு ஜனரஞ்சகமான சஞ்சிகையைக் கொண்டு வர முடியும் என்பதைப் பிரதிபலிப்பதாகவே பல வர்ணங்களுடன் கூடிய அட்டைப் படத்துடனும், வண்ணமயமான பக்கங்களிலும் பல …

Read More

புல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்…!

ம்… ம்… இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் …

Read More

ஆஸ்கார் விருதும், இந்தியர்களின் வெள்ளை நிறப் பெண்கள் மீதான மோக வெறிக்கு முற்றுப்புள்ளியும்.

 நன்றி இக்பால் செல்வன் ( கோடங்கி) பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இதை நம்மவர்கள் என்று தான் உணரப் போகின்றார்களோ? …

Read More

தூண்டி அமைப்பின் ஏற்பாட்டில் “ஆழியாளின் கருநாவு” கவிதை நூல் அறிமுக நிகழ்வு புகைப்படங்கள் சில

படங்கள் நன்றி : கிரிஷாந், பிறைநிலா,யாழினி, -சு. குணேஸ்வரன், சி. ரமேஷ், தி. செல்வமனோகரன் தூண்டி ஏற்பாட்டில் ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைநூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

Read More

மகளிர் தினத்தில் ஒரு தைரிய லட்சுமி!

 -நன்றி – எல்.முருகராஜ் http://www.lankaviews.com/ta என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்லஞ் என்று அந்த இளம் பெண் …

Read More