இடிந்தக்கரை சிறைப்படாத போராட்டம் நூலாசிரியர் சுந்தரி அவர்கள் சென்னையில் கடந்த 10 மார்ச் 2014 அன்று ஆற்றிய உரை.

பூவுலகின் நண்பர்கள்  இடிந்தக்கரை சிறைப்படாத போராட்டம் நூலாசிரியர் சுந்தரி அவர்கள் சென்னையில் கடந்த 10 மார்ச் 2014 அன்று ஆற்றிய உரை. ‘Women and sustainable development’ ‘பெண்களும் நீடித்த வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் நடந்த இக்கூட்டத்தை பூவுலகின் நண்பர்கள் மற்றும் …

Read More

“மூன்றாவதுகண்” குழுவினரினால் நடாத்தப்பட்ட “பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்” நிகழ்வு

நிரோசினி மட்டக்களப்பில் செயற்பட்டு வரும் மூன்றாவதுகண் நண்பர்கள் வட்டத்தினரின் ; ‘பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்’ எனும் நிகழ்ச்சிகள் கடந்த 16.03.2014 ஆந் திகதி ஊறணியிலுள்ள புனித ஜோண்ஸ் தேவாலய சமூக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனின் …

Read More

மன்னார் தழல் இலக்கியவட்டத்தின் ஏற்பாட்டில் “மகளிர் தினம்”

 தகவல் சந்தியா மன்னார் தழல் இலக்கிய வட்ட இலக்கியத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின நிகழ்வானது இன்று  16/03/2014) காலை 10 மணிக்கு கலைஅருவி மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வருகை நேர விரிவுரையாளர் …

Read More

ஆண்களின் “தீவு”

  நன்றி-அ.கேதீஸ்வரன் , ஆகாயம்.கொம் கை.சுல்பிகா ஈழத்து எழுத்துலகில் மிக வேகமாக அறியப்பட்டு வரும் இளம் படைப்பாளியாவார். இவருடைய எழுத்துலகம் புதிய கற்பனை வடிவத்தையும் அனுபவத்தையும் ஒருங்கிணைத்து வாசகரை வேறு ஓர் வாசகத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவருடைய விரைவான வளர்ச்சிக்கு எது …

Read More

இது ஆண்களின் உலகமாக மட்டும் இருக்கக்கூடாது -கவின் மலர்

உடலரசியல் என்பது பெண்ணெழுத்தின் ஓர் அங்கம்தான். அதைத்தாண்டி இந்தியச் சூழலில் பெண்ணின் உடலுக்கும் சாதிக்குமான தொடர்பு, பெண்ணின் உடல்மீது, குறிப்பாக அவள் கருப்பைமீது சாதியை ஏற்றிவைத்திருக்கும் இச்சமூகத்தில் பிள்ளைப்பேறு என்பதே சாதியை வளர்க்க என்றாகியிருக்கும் சூழலில் சாதி பெண்ணின் உடல் மீது …

Read More