2010ம் ஆண்டின் சிறந்த “புகை”ப்படம்

யசோதா இந்தியா திருமணமான நாளிலிருந்து ஆயிஷா கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகியதுடன் அவ் சித்திரவதையை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பித்தார். எனினும் ஆயிஷாவின் தந்தை, அவரை மீண்டும் கணவர் தரப்பிடமே ஒப்படைத்துவிட, அவர்கள் ஆயிஷாவை மலையின் உச்சிக்கு கொண்டு சென்றனர்

Read More

எழுத்தாளர் “அம்பை”யுடன்

புதியமாதவி (மும்பை) ‘பெண் எழுத்தாளர்கள் என்பதும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்,பெண் எழுத்தாளர்களின் ஒருவர் என்பதுமான அறிமுகங்கள், அடையாளங்கள் ஏன்? எவரையாவது ஆண் எழுத்தாளர் என்றோ ஆண் எழுத்தாளர்களில் ஒருவர் என்றோ எங்காவது எவராவது அடையாளப்படுத்தி இருக்கிறார்களா?ஏன்?

Read More

பெண்கள் படைப்புகளின் தொகுப்பு

தகவல்.ஏ.ஜி யோகராஜா „நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்     திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்             செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”   – பாரதியார் நீங்கள்… ஓவியரா… சிறுகதை எழுத்தாளரா… கட்டுரையாளரா… ஆய்வுத்திறன் மிக்கவரா… உங்களுக்கு …

Read More

போர்,சமாதானம், பெண்கள்,அதிகாரம்(Suheir Hammad)

 கவிஞர், எழுத்தாளர், சுகீர் கமட்(Suheir Hammad)  போரைப்பற்றியும் சமாதனத்தைப்பற்றியும், பெண்களைப்பற்றியும், அதிகாரத்தைப்பற்றியும்  வித்தியாசமான முறையில் எடுத்துரைத்திருக்கின்றார்     Poems of war, peace, women, power Poet Suheir Hammad performs two spine-tingling spoken-word pieces: “What I Will” and …

Read More

இருள் மயமான சிறையிலிருந்து எம்மையும் எமது குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்.பெண் அரசியல் கைதிகள் கோரிக்கை

சந்தியா (இலங்கை) இலங்கையில் பல சிறைச்சாலைகளில் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கி வாழ்ந்து வரும் பெண் அரசியல்கைதிகள் பலர் தங்கள் குழந்தைகளுடன் சிறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Read More

மலையகத்தில் தேர்தலில் களமிறங்யுள்ள வேட்பாளாகள் வைக்கும் கோரிக்கைகள்

சை.கிங்ஸ்லி கோமஸ்(மலையகம் இலங்கை) -தோட்டங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு உள் வாங்கப்பட வேண்டும் -அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் -தோட்டங்கள் கிராமங்களாக்கப்பட்டு உள்ளுராட்சி சபைகளின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும

Read More

வறுமை தன்னைத் திருமணத்தை நோக்கி விரட்டியதாக அவள் சொல்கிறாள்…

பொலநறுவையின் மறக்கடிக்கப்பட்ட எல்லைக் கிராமமொன்றில் திருமண வயதை அடையாத பெண்கள் வறுமையின் பிடியிலிருந்து தப்புவதற்காக திருமணத்தை நாடுவதை விபரிக்கிறார் யஸ்மின் கவிரட்ண. இது பொலநறுவையில் மாத்திரமின்றி மொனராகலை அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

Read More