நவீன விளிம்பின் பிறழ்வு – – செந்தமிழ், சென்னை

நவீனமயமாகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறைகளோடு ஊடகப் பரப்பும் நவீனமேற்றுக் கொள்வது ஏற்கக் கூடியதாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை. பத்திரிகைகள், தினசரிகள் தயாரிப்புக்குட்பட்டு கைதவழும் நேரத்தைவிட இணையம் வழி கிடைப்பது வெகு துரிதமாகவே சாத்தியப்படுகிறது. ஆனாலும் பதிவு என்று வரும்போது, பாதுகாக்கப்படுவதற்கும், கீழ்மட்டம்வரை எடுத்துச் …

Read More

“என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை” (கவிதைகள்) – – ராசு

கவிதை எழுதத் தொடங்கிய மனநோயாளிகளிடம் சில கதைகள் உண்டு. 1 நெஞ்சு கனக்க மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் பெண் இனம் பற்றிய கட்டுக்கதைகளையும் (கற்புக்கரசி கண்ணகி, பத்தினி சீதை), இன்னும் புரியப்படாத மர்மமொன்று அவளை சுற்றியலைவதாக வெற்று யூகங்களில் திரிய வைத்த சூன்ய …

Read More