சுல்பிகாவின் உரத்துப் பேசும் உள்மனம் – றஞ்சி (சுவிஸ்)
1980களிலிருந்து கவிதை எழுதி வரும் சுல்பிகாவின் கவிதைத்தொகுதியான “உரத்துப் பேசும் உள்மனம்”; வெளிவந்துள்ளது. இக் கவிதைத்தொகுதியானது சுல்பிகாவின் 3 வது கவிதை தொகுதியாகும். இலங்கையில் இருந்த பல்வேறு சமூக அரசியல் நிர்ப்பந்தங்கள் பிரச்சினைகளை உள்ளக் குமுறல்களாகவும் வெளிப்படுத்துகிறார். ஒரு வகையில் இவை …
Read More