“பெயரிடாத நட்சத்திரங்கள்” ஈழப் பெண் போராளிகளின் கவிதைத் தொகுதி வெளியீடும் அதன் மீதான எதிர்வினைகள், முக்கியத்துவங்கள் குறித்தும்…

யோகா-ராஜன் இந் நூலினை ஊடறு சக விடியல் பதிப்பகத்தார் வெளிக்கொணர்ந்தமையும் ஒரு வகையில் ஈழத்தமிழர்க்குக் கிடைத்த ஓர் அதிஷ்டமே!  இதுவே தமிழ் உணர்ச்சியாளர்களின் கைக்குச் சென்றிருந்தால் அவர்களின் வெளியீடாக வந்திருந்தால்… இக் கவிதைகளின் உண்மைத் தன்மைகள் சேறடிக்கப்பட்டு, பொய்மைகளால் போர்த்தப்பட்டு யதார்த்தங்கள் …

Read More

“பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்

ரவி மற்றைய நாடுகளின் விடுதலைப் போராட்ட அமைப்புகளில் நிகழ்ந்த இந்த அவலத்தை எத்தனையோ உதிரிப் புத்திஜீவிகள் அந்நேரம் சுட்டிக்காட்டியபோதும் வாழாவிருந்தனர் புலிகள். இந்த நிலைமைகள் இன்று பெண்போராளிகளை இக்கட்டான நிலையில் சமூகத்துள் விட்டிருக்கிறது.

Read More

சுவிஸில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” – அறிமுக, விமர்சன உரைகள் (ஒலிவடிவில்)

   றஞ்சி (சுவிஸ்) – தலைமையுரை  லக்ஷ்மி (பிரான்ஸ்) – தொகுப்புக் குறித்து…  நிவேதா (சுவீடன்) – தொகுப்புக் குறித்து…   கண்ணன்(சுவிஸ்) – தொகுப்புக் குறித்து…   யோகா (சுவிஸ்) – தொகுப்புக் குறித்து…   கலந்துரையாடல் – தொகுப்புக் குறித்து…     …

Read More

போரிலக்கிய வரலாற்றில்….. பெயரிடாத நட்சத்திரங்கள்

 மும்பையில் பெயரிடாத நட்சதிரங்கள் வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்இரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்தன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.போரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன் அறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை தனியாக…) ஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன் …

Read More

மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதை தொகுப்பு குறித்தக் கருத்தாடல்கள்

புதியமாதவி ஞாயிறு மாலை(04.12.2011) 6.30 மணியளவில் மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் பெயரிடாத நட்சத்திரங்கள் – அறிமுகம் (போரிலக்கிய வரலாற்றில் ஈழப் பெண் போராளிகள்) தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் இரண்டாம் ஆண்டு முதல் அமர்வு

Read More

பெயரிடாத நட்சத்திரங்கள் – பன்முக பார்வைகள்…எனது நினைவுகளில்…..

மீராபாரதி இறுதியாக அவ்வாறன ஒரு நாளில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக போராடி மரணித்த சகல போராளிகளையும் நினைவு கூறுகின்ற நிகழ்வாக இவ்வாறான நினைவு நாட்களை நடாத்துவதே சிறந்தது. இதுவே நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் போராடி மரணித்தவர்களை மதித்து மரியாதை செய்கின்ற நினைவு …

Read More