பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்

-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு… எவ்வளவுதான் மழித்த போதும் நான் வளர்ந்தே தீருவேன் என்பதாய் பார்வதியின் முகத்தில் தெளிவாக தாடி, மீசையின் அடையாளங்கள். நெற்றி நடுவே சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டு. “வணக்கம் அக்கா!” கரகரத்த ‘ஆண்’குரல். பாவாடையை ஒதுக்கி …

Read More

இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது”

தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நாடு எவ்வளவுதான் வளர்ந்தாலும், திருநங்கைகள் தினம்தினம் போராடித்தான் அவர்களுடைய உரிமையைப் பெறுகிற நிலை இந்த நொடி வரை நிலவுகிறது. எங்களிடம் திறமை இருந்தும் இந்தச் சமூகம் ஏன் புறக்கணிக்கிறது? எங்களது உரிமைகளைக் கொடுப்பதற்கே ஏன் இவ்வளவு தயங்குகிறது என்கிற …

Read More

இந்தியாவின் முதல் நீதிபதியான திருநங்கை ஜோயிடா

மேற்கு வங்கத்தில் பிறந்த ஜோயிடா மொண்டல் மூன்றாம் பாலினமாக பிறந்ததால் பல இன்னல்களை சந்தித்தார். பாடசாலையில் இருந்து பாதியில் அனுப்பப்பட்டு, பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கி, தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இந்த சவால்களையெல்லாம் தாண்டி, இன்று அவர் …

Read More

இருப்பிடம் ஒருவரது அடிப்படை உரிமை

இருப்பிடம் ஒருவரது அடிப்படை உரிமைதங்க இடம் கிடைப்பதில் அவதிப்படுவதில் மூன்றாம் பாலின சமூகத்தினர் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். 5 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் அண்மையில் . மூன்றாம் பாலினத்தினர் தங்க இரவு நேர இருப்பிடம் ஒன்றை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது. …

Read More

வேதனை, மகிழ்ச்சியினை பதிவு செய்யும் மிஸ் கூவாகம்

சமூக நிராகரிப்பினால் வேறு வழியற்று பிச்சையெடுத்தும் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வாழ்வை நடத்தி வந்த திருநங்கைகள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சக மனிதர்கள் என்பதை இச் சமூகம் ஏற்றுக்கொண்டு வருவதை அவர்கள் தங்களின் கருத்துகக்களை தெரிவித்துள்ளார்கள்  

Read More