ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள் “குந்தவை” குந்தவை ஈழத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் படைப்பாளி குந்தவை (சடாச்சர தேவி.) பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான குந்தவை  ஆனந்த விகடனில் ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற  சிறு கதையை எழுதியிருந்தார். …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள்

ஈழத்தின் பெண் எழுத்தாளர்   தாமரைச்செல்வி. தமிழ் மக்களது சமகால அவல வாழ்க்கையின் பக்கங்களை அவரது சிறுகதைகள் சித்திரிக் கின்றன. அவரது சிறுகதைகள் ஒரு மழைக்கால இரவு என வெளிவந்துள்ளது, அவள் ஒரு சம்பவம், எங்கேயும் எப்போதும், சாம்பல்மேடு, பசி என்பன …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்திய எழுத்தாளர் ந. பாலேஸ்வரி அவர்கள் 27.2.2014அன்று காலாமானார்

அவருக்கு எமது அஞ்சலிகள் ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பற்றி ஊடறுவில் ஏற்கனவே வெளியாகிய ந. பாலேஸ்வரி பற்றி…  http://www.oodaru.com/?p=5444 http://www.oodaru.com/?p=5257 ந.பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்  ஈழத்துச் சிறுகதைத் துறைக்குக்  பங்களிப்பு செய்துள்ளார். பதினொரு நாவல்களையும் …

Read More

வன்னியைச் சேர்ந்த சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் சமாதானத்துக்கான விருது!

தகவல் -சந்தியா( யாழ்ப்பாணம், (இலங்கை)  வன்னியைச் சேர்ந்த  சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் மதிப்புமிக்க சமாதானத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில் வருடம் தோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது. இவருடன் ஆப்கானிஸ்தான், நேபாளம், கிழக்கு திமோர், …

Read More

ரூபராணி ஜோசப்

ரூபராணி ஜோசப் (செப்டம்பர் 5, 1935 – ஏப்ரல் 23, 2009) மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் …

Read More

கோகிலம் சுப்பையா

இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பதுளைநாடாளுமன்றத்தில் (1947 தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் …

Read More