ராஜினி திரணகம. 23.2.1954 – 21.9.1989

என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப் படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்

 சந்திரா தனபாலசிங்கம் ஈழத்தின் மதிப்புக்குரிய பெண்படைப்பாளி. சந்திரா தனபாலசிங்கம் இவர் மிகவும் தரமான சில சிறுகதைகளை எழுதியுள்ளார். எங்கே போகி றோம்?, ஆச்சி நல்லூர்போகிறாள், கிழக்கு வெளுக்கும் முதலான  தரமான சிறுகதைகளை எழுதியஅவரின் சிறுகதைகளின் தொகுப்பாக      ‘உருப்பெறும் உணர்வுகள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி கவிதா-1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதைவெளியாகியுள்ளது.

  1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதை கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. 1969 -1973 வரை இவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் நாடகம் போன்ற படைப்புக்கள் வீரகேசரி, மலர்,மல்லிகை, இலங்கை வானொலி, வானொலி மஞ்சரி போன்றவற்றில் பிரசுரமாகின. …

Read More

” கடலுக்குப் போற பாத்திமா ” – தனது வாழ்க்கைக்காக தினமும் கடலுக்கு போகும் புத்தளத்தின் வீரப் பெண்மணி

தனது வாழ்க்கைக்காக தினமும் கடலுக்கு போகும் புத்தளத்தின் வீரப் பெண்மணி ” கடலுக்குப் போற பாத்திமா ” இது ”கடலுக்குப் போகும் பாத்திமா”. புத்தளம் பிரதேசத்தில் முன்னோடி மாதர் சங்கத்தில் சேவை செய்பவர் சகோதரி சாகரிக்கா அவர் பல பெண்களின் அன்றாட …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சித்ரா நாகநாதன்

 சித்ரா நாகநாதன் 1980 களில் தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட சித்ரா நாகநாதன் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். துணிச்சலும் சமூகநேசிப்பும் அவரின் கதைகளில் காணப்படுகிறது.அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ கிராமத்து மண்கள் சிவக்கின்றன “ தாகம் …

Read More

ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்  ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள்  சிறுகதைத்துறையில் முக்கியமான படைப்பாளி.  உணர்வுள்ள பல சிறுகதைகளை எழுதியுள்ளார் உணர்வின் நிழல்கள் (1997) ஈன்ற பொழுதில் (1999)இ கணநேர நினைவலைகள் -நினைவுகள் மனம் விந்தையானதுதான் (2006) என்பன  ஏறு;கனவே …

Read More

கிழக்கிலங்கையின் மூத்த பெண் படைப்பாளி “ராணி” சீதரன்

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள் ராணி சீதரன்.  கிழக்கிலங்கைப் பெண் படைப்பாளி ராணி சீதரன். சிறுகதை, கவிதை, கட்டுரை முதலான துறைகளில் தடம் பதித்துள்ளார்.  இவரினால் எழுதப்பட்ட இனியார் எமக்கு, சீருடை, பிரிவு தந்த துயரம் …

Read More