2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள்

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள் தற்போது குடும்பம் வேலை போன்ற இன்ன பிற காரணங்களாலும் எழுதாமல் போய்விட்ட இவர்களில் சிலர் திரும்பவும் வந்து எழுதக்கூடும் என்ற நம்பிக்கையினால் இவர்களை அடையாளம் செய்கின்றோம் சாரங்கா . சிறுகதைகள் பலவற்றை எழுதியவர். …

Read More

1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க (கவிதை)தொகுப்புகள்

சொல்லாத சேதிகள் (1986)இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி  மறையாத மறுபாதி (1992)புலம்பெயர் பெண் கவிஞர்களின் முதற் தொகுப்பு கனல் (1997) உயிர்வெளி (1999) வெளிப்படுத்தல் (2001) ,மை (2007)              பெயல் …

Read More

‘நூரி அம்மா’: தன்னிகரற்ற திருநங்கையின் சொல்லப்படாத பெருங்கதை!

sneha   பிரபலமாக்கப்பட பல காரணங்கள் இருந்தும், பிரபலமாக்கப்படாத உன்னத ஆளுமை நூரி அம்மா. ‘திருநங்கை’ என்ற பெயர்ப் புழக்கத்தையே இதழோரம் குறுநகை மாறாமல் சொல்லமுடியாத பலர் இயக்கும் சமூகத்தை தெளிவாக கையாண்டு அவர் முன்னேறியது ஒரு வெற்றிக் கதை என்றால், …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “பத்மா” சோமகாந்தன்

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை என்ற இடத்தில் பிறந்தவர் பத்மா சோமகாந்தன்இவரின் புனைபெயர் புதுமைப்பிரியை மூன்று சிறுகதைத் தொகுதிகளோடு, சிறுவர் இலக்கிய நூல்கள் இரண்டையும் வெளியீடு செய்துள்ளார்..  பெண்ணின் குரல் எனும் காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியவர். சொல் என்ற …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் -பவானி

பவானி     ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன் முதலாக பெண்ணிய வாதத்தை முன்வைத்தவர் பவானி ஆழ்வாப்பிள்ளை சிறுகதை மூலம் எல்லாரதும் கவனத்தையும் ஈர்த்தார்.  என கூறப்படுகிறது. பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டதாரியான பவானி 1960 களில் மிகத் துணிச்சலாக தன் சிறுகதைகள்மூலம் …

Read More

சுனிலா அபயசேகர பல தசாப்தங்களாக பெண்களின் உரிமைகள்,பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக போராடியவர்

சுனிலா அபயசேகர பல தசாப்தங்களாக பெண்களின் உரிமைகள்,பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக போராடியவர் தான் செய்த வேலைகளின் எண்ணக்கருக்களை தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய பெண் சிறுபான்மையினரின் உரிமைகளை ஜனநாயக வழியில் பெறவேண்டும் எனும் உறுதிப்பாட்டுன் வாழ்நத பெண் ஆவார். 2008ம் ஆண்டு …

Read More