நாடகத் துறையில் தொடரும் பயணம் –

உமா மகாலிங்கம் -லண்டன்    Thanks -http://globaltamilnews.net/archives/45633 தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தினர் அரங்கேற்றிய எத்தனையோ நாடகங்களைக் கண்டு களிக்காமல் போனது எனது துர் அதிஷ;டம். அத்தனையையும் ஈடு செய்யும் வகையில் கடந்த 8ம் திகதி, அல்பேட்டன் சமூகத்தினரின் கல்லூரி மண்டபத்தில் …

Read More

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் பார்வையற்ற முதல் பட்டதாரி ….பாத்திமா ஸனூரியா –

தகவல் -சலனி பல கஷ்டங்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட சவால்களை எல்லாம் முறியடித்து இன்று சாதித்துக் காட்டியிருக்கின்ற பாத்திமா சனூரியாவை நாமும் வாழ்த்துகின்றோம். இம்முறை நடைபெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலைத்துறையில் பட்டம் பெற்று வெளியாகிய கண்பார்வையற்ற மாணவி பாத்திமா …

Read More

மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி

  உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்டவருமான மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி அவர்கள் . இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகமான விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார். …

Read More

கல்பனா சரோஜ் எனும் ஃபீனிக்ஸ் பறவை

–கவிதா பாலாஜி பயமும்,கூச்ச சுபாவமும் நிறைந்த ஏழை தலித் பெண் அவள்…..மகாராஷ்டிராவின் மிகப் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த அவளுக்கு படிப்பின்மீது கொள்ளை ஆசை. அதனால் தன் வீட்டிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் இருந்த ஆரம்பப் பள்ளி ஒன்றில் படிக்க ஆரம்பித்தாள். அதுவும் …

Read More

வழக்கறிஞர் பெண்ணுரிமைப் போராளி அஜிதாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

தோழர். வழக்கறிஞர். அஜிதா, மிக காத்திரமான பெண்ணுரிமை போராளி. தமிழ்நாடு பெண்கள் கழகம் என்ற பெயரில் பெண்களை ஒருங்கிணைத்து பெண்கள் அமைப்பு நடத்தி வந்தார்.வரலாற்று சிறப்புமிக்க பல போராட்டங்களைக்கண்ட மிகச்சிறந்த களப்பணியாளர். பெண்ணுரிமை” என்ற பெயரில் பெண்களின் சமூகப்பிரச்சனைகளை பேசும், உரிமைகளுக்காகக் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகளுக்கு எமது அஞ்சலிகள் .

  ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள் ஆவார். இயற்பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பயிற்றப்பட்ட ஆசிரியை. பட்டதாரி.குறமகள், துளசிகா, சத்யபிரியா, ராசத்திராம், பதமினிபிரியதர்ஷினி, கோமகள், காங்கேயி, சாதிக்கனல் என பல புனைபெயர்களில்  இலக்கிய உலகில் எழுதி வந்தவர் . குறமகளின் இழப்பு …

Read More

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து இன்றுடன் “25” வருடங்கள் (1991 மே 19)

சிவரமணி 1991 மே 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சிவரமணியின் கவிதைகள் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்,வாழ்ந்து கொண்டிருக்கிறது  இறப்புக்களும் பிணக்குவியல்களும் சகஜமாகிப் போன ஈழ மண்ணில், போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தில் மனிதநேயமிக்க …

Read More