ஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்

ஊடறு ஒழுங்கு படுத்திய ஈழத்து பெண் ஓவியைகளின் இன்றைய 12.7.20 சந்திப்பின் நேரடி ஓலிப்பதிவுஇலங்கையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, ஹட்டன்,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி ,சுவிஸ்,பிரான்ஸ்,லண்டன்,கனடா, இந்தியா;மலேசியா, ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஊடறு சார்பிலும் ஓவியைகள் சார்பிலும் நன்றிகள்

Read More

ஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்

உரையாடல் தலைமை – ஓவியை கமலா வாசுகி இதைத்தான் பிரதிபலிக்க வேண்டும் இப்படித்தான் பிரதிபலிக்க வேண்டும் அல்லாதவைகள் தான் – ஓவியமொழி 12/07/2020 /ஞாயிற்றுக்கிழமை ஊடறு ZOOM செயலியில்(4) ID – 9678670331 இலங்கை/இந்தியா – நேரம் – 15:40சுவிஸ் /ஐரோப்பா-நேரம் …

Read More

டயாழினி, இராசதுரை – ஓவியங்கள்

கிளிநொச்சி திருவையாற்றில் பிறந்த ஓவியக் கலைஞர். இவரின் தந்தை இராசதுரை; தாய் கோகிலாம்பாள். ஆரம்ப, இடைநிலைக் கல்வியைத் திருவையாறு மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். தற்போது யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்கின்றார். சிறு …

Read More

ஓவியம்-செல்வி பிருந்தாஜினி பிரபாகரன்

ஈழத்தின் இளம் படைப்பாளியான ஒவியை பிருந்தாஜினி பிரபாகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயினும் அவர் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் கலைக்கல்லுரியில் ஓவியத்துறையில் பட்டதாரியாகிப் பின்னர் அதே கல்லுரியில் இப்பொழுது விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். வளர்ந்து வரும் இளம் ஓவியருக்கு ஊடறுவின் வாழ்த்துகள் … அவரின் சில …

Read More

அகவரி கலைக் கண்காட்சி’

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை“அகவரி கலைக் கண்காட்சி”கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கொட்டிக்கிடந்த ஓவியக்கலைகள்   அகவரி கலைக் கண்காட்சி’. 75 ஆசிரிய மாணவர்களின் அகவரிகள் அவை.. படங்கள் A.P A.P. Mathan கிங்ஸிலி கோமஸ்

Read More

ஈழத்தின் இளம் ஓவியர்களில் ஒருவாரான ஜனனியின் ஓவியங்கள் சில

2010 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 7 ஓவியர்களின் ஓவியங்களின் கண்காட்சி இடம்பெற்றது அதில் ஜனனியின் ஓவியங்களும் காட்சிபடுத்தப்பட்டன அதன் பதிவு 2010 இல் ஊடறுவிலும் வெளிவந்தது.அதன் லிங் (http://www.oodaru.com/?p=2220)  

Read More