ஓவியர் கனிவுமதி சந்திரசேகரம் அவர்களின் ஓவியங்கள்
கனிவுமதி, சந்திரசேகரம் கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஓவியர், கவிஞர் ஆவார்.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
கனிவுமதி, சந்திரசேகரம் கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஓவியர், கவிஞர் ஆவார்.
Read More
பெண்ணின் முதல் மாதவிடாய் கொண்டாட்டம் கலாச்சாரத்தின் / பண்பாட்டின் பெயரால் எம் சமூகத்தவர்களால் பெண்ணுக்கானதாகவே முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருவோம்.
Read More
மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …
Read More
2002 லிருந்து கமலா வாசுகியை ஒரு ஓவியராக மட்டுமல்லாமல் கலை, கவிதை, பாடல், பெண்ணியச் செயற்பாடுகள் என நான் அறிவேன் ஊடறுவில் வாசுகியின் ஓவியங்கள் மட்டுமல்ல அவரின் கவிதைகள் கட்டுரைகள், செயற்பாடுகள், என பல படைப்புக்கள் பிரசுரமாகியிருக்கின்றன. ஆனாலும் ஈழத்தின் நான் …
Read More
உயிர்மிகும் ஓவியங்கள் நிகழ்வு ARANGAM 2023.”Paintings Alive” – The search for wisdom, spirituality – symbolism – storytelling – romance – beauty – lust, and realism. “உயிர்மிகும் ஓவியங்கள்” நிகழ்விற்கு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். …
Read More
கவிதா லட்சுமி கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு மற்றும் ஆடற்கலை என கலை இலக்கியத் தளங்களில் இயங்கிவருபவர் கவிதா. கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு அரங்கப் படைப்புகளை உருவாக்கி வருபவர். தமிழ் இலக்கியத்திலிருந்து, பேசுபொருளைக் கையாண்டு புத்தாக்க முயற்சிகளோடு படைப்புகளைத் தந்துகொண்டிருப்பவர். …
Read More
ஒரு போரைப் பற்றி யாரிடம் பேசுவது? ஒரு போர் ஏற்படுத்தும் இழப்புகளையும், இழிவுகளையும் வலிகளையும், அதன் பரிமாணங்களையும் எப்படிப் பேசுவது? இன்னும் பிறக்காத நட்சத்திரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உறைந்து போயிருக்கும் ஒரு பெருநதியைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஒரு நகரமே …
Read More